உன்னில் உருவான ஆசைகள்
Share:

உன்னில் உருவான ஆசைகள்

Unnil Uruvaana Aasaigal

Check Price on Amazon

உன்னில் உருவான ஆசைகள்

Unnil Uruvaana Aasaigal

பக்கங்கள்
359
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B09KFS5D8C

ஒரு திருமணத்தை நடத்த நடுத்தாவர்க குடும்பத்தினர் படும் சிரமங்களும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும் கொண்ட கதை.

கதையின் நாயக, நாயகியான செங்கதிரவன், தாமரை இருவரின் திருமண ஏற்பாடு நடைபெறும் சூழலில் பெண்ணின் வீட்டில் நகை திருட்டும், அதில் இருந்து மீண்டு அந்த திருமணம் எப்படி நடந்தேறியது என்னும் களமே கதை.

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


கண்மூடி காதல் நானாவேன்

காதல் திருமணம் தான் பண்ணனும்னு நினைக்கிற நாயகியும், அம்மா பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற நாயகனும் எதிர்பாராத தருணத்தில் திருமண பந்தத்தில் இணையும் காதல்…

5.0/5 · 3 reviews

நெஞ்சோர நிலவே

காதல் கதை. நாயகனின் முதல் திருமண ஏற்பாட்டில் திருமணத்தன்று நடக்கும் குளறுபடிகளும், அதன் மூலம் நிகழும் விபரீதமும் என்று அவனின் வாழ்க்கையை எப்படி திசைமாற்றுகிறது …

மேகம் வந்து தாலாட்ட - பாகம் 2

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

தேன் மொட்டு கோலங்கள்

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் எழில்மணியின் மகள் மதுராவை, அலங்காநல்லூரில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட சொக்கநாதபாண்டியன் எவ்வாறு கரம் பற்றினார். அவர்கள் வாழ்வு எத்தகையது…

ஸ்ருங்காரம் பூவாரம் சூட

எதிர்பாராத திருமணமும், அதனை எதிர்கொள்ளும் எதிர்ரெதிர் இயல்புகளை கொண்ட இரு மனங்களும் இணையும் கதை

நிலவெரியும் இரவுகளில்

அவர்கள் முன்னால் ஜீப் வந்து நிற்கவும் சரியாய் இருக்க, பார்த்ததுமே உயிர் சுருண்டுவிட்டது ஆதிராவிற்கு. ரத்னவேல் மகாலிங்கம் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தான். பார்வையி…

உனதாகிடும் ப்ரியங்களில்

அரசியல் பின்னணியில் பின்னப்பட்ட ஒரு விறுவிறுப்பான காதல் கதையாக இந்நூல் அமைகிறது. அபூர்வன் யாஜ்வின் மற்றும் ஸ்வாஹதா ஆகிய இருவருக்கு இடையிலான ஆழமான காதலையும், அவர்கள் சந்…

மேகம் வந்து தாலாட்ட - பாகம் 1

திரைத்துறையை சேர்ந்த நடிகனும், பாடகனுமான அதிரன் தேவராஜ் என்னும் நட்சத்திரத்திற்கும், சாதாரண குடும்பத்து பெண்ணான மேகவர்ணாவிற்கும் ஏற்படும் காதல் சார்ந்த குடும்ப நாவல் இந்த மே…

மடல் பூத்த முல்லை

எதிர்பாராமல் நடைபெறும் திருமணமும், அதனை தொடர்ந்த நிகழ்வுகளும், காதலும் கலந்த கதை.

உருகினேனோ உறைகிறேனோ

காதல்... அதன் அர்த்தம் உணராத ஒருவர் செய்த அனர்த்த செயல்.... அதன் அடுத்த தலைமுறையான கதாநாயகன் விஜயநெடுமாறன், நாயகி பவித்ரா இருவரையும் ஆட்டிவைக்கும் விதம்... அந்த இரு இள…

புன்னகையில் ஜீவன் கரையுதடி

இது ஒரு காதல் கதை. நாயகியின் மறுமணத்திற்கான மறுப்பும் நாயகனின் காதலும் உணர்வுகளும். எனது உனை தீண்டும் அலையாய் நானே கதை மாந்தர்களும் இதில் இடம்பெறுவார்கள்