Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
Unnaith Thazhuvidilo Kannamma
- வடிவம்
- Kindle Edition
- ASIN
- B09C6JT743
வசீகரன் சுபா திருமணத்துக்கு அவளுடையத் தந்தை சில பல நிபந்தனைகளை விதித்திருந்தார்.தன்மானமும் குடும்பப் பாசமும் உள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வசீகரன் மறுக்கக் கூடும் என்று சுபா எதிர்பார்க்கவில்லை. அவனை அடைந்தேத் தீர வேண்டும் என்ற வெறியில் த்ன் அழகை பயன்படுத்தி வசீகரனை மயக்கப் பார்த்தாள். சிறந்த பெற்றோர் வளர்த்த ந்ற்குணம் அவனைத் தடுத்தாலும் சுபாவின் வலையில்…
Shelves
More like this
உறங்காத கண்கள்
திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்…
உண்மையைத் தவிர வேறில்லை!
"உண்மையைத் தவிர வேறில்லை" என்பது தமிழ் இலக்கியத்தில் இருந்து ஒரு கண்கவர் புனைகதை நாவல் தொகுப்பாகும். இந்த நூலை எழுதிய ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தின் புகழ்பெற்ற பெண் எழ…
யாருக்கு மாலை?
அன்புடன் எழுதிக்கொள்வது. நான் இலங்கையிலிருந்து இக்கடிதம் எழுதுகின்றேன். திருமதி. ரமணிசந்திரனின் முத்தான நாவல்களை வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகிகளில் நானும் ஒருத்தி. அவரி…
ஒரு கல்யாணத்தின் கதை
"நம் வாழ்க்கையில் மிக அவசியமானது அமைதி, மகிழ்ச்சி. இவை இரண்டும் உங்கள் புத்தகங்களில் எனக்கு கிடைக்கின்றன. என்னிடம் நீங்கள் எழுதிய 26 புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்தையும்…
மானே! மானே! மானே!
மானே! மானே! மானே! தமிழ் இலக்கியத்தில் மிகவும் பிரபலமான நாவல் புத்தகம். இந்தப் புத்தகத்தை எழுதியவர் பிரபல பெண் எழுத்தாளர் ரமணிச்சந்திரன். தமிழ் இலக்கியத்தை சிறந்த இடத்திற்க…
மைவிழி மயக்கம்
நல்ல தமிழ் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் தரமான நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் லட்சக்கணக்கில் வளர்ந்து வருகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. நூ…
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
எனக்குக் கிடைத்த கதைகள் வரை வரை ஒவ்வொன்றையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. மனசு விரக்தியடைந்து வெறுமையாகத் தோன்றும் போதும், எரிச்சல் ஏற்படும் போதோ,…
கண்டுகொண்டேன் காதலை
"கண்டுகொண்டேன் காதலை" என்ற நாவலை எழுதியவர் பிரபல தமிழாசிரியர் ரமணி சந்திரன். ரமணி சந்திரன் ஒரு சிறந்த தமிழ் காதல் நாவலாசிரியர், தற்போது தமிழ் மொழியில் அதிகம் விற்பனை…
இது ஓர் உதயம்
சிறந்த தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற நாவல்களை எழுதியுள்ளார், "இது ஒரு உதயம்" அவற்றில் ஒன்றாகும். இந்த நாவலை தமிழ் வாசகர்கள் பெரிதும் பாராட்ட…
வளை ஓசை
தமிழ் எழுத்தாளர் ரமணிச்சந்திரன் வளை ஓசை புத்தகத்தை கவர்ச்சிகரமான கதையுடன் எழுதினார். இந்தப் புத்தகத்தைப் படிப்பது வாசகர்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று நம்புகிறேன். …
வைகை பெருகி வருமோ!
ரமணிச்சந்திரன் எழுதிய "வைகைப் பெருகி வருமோ" என்பது குறிப்பிடத்தக்க நூல். ரமணிச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் ஒரு அறிவார்ந்த எழுத்தாளர். அவர் காதல் படைப்புகளுக்கு நன்கு தெரி…
சொர்க்கத்திலே முடிவானது
உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்களால் பெரிதும் ஆர்வமுடன் வரவேற்கப்படும் நாவல்களிலே ரமணிசந்திரன் நாவல்கள் குறிப்பிடத்தக்கவை என்பதை அனைவரும் அறிவார்கள். குடும்ப நிகழ்வுகளை சுவைய…