துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்
Thunbangalai Inbangalaga Maatrum Manaviyal Uthigal 55
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்
Thunbangalai Inbangalaga Maatrum Manaviyal Uthigal 55
- பக்கங்கள்
- 160
- பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789388428408
வாழ்க்கை என்பது ஒரு புதிர் என்கிறார்கள். புரியாத விஷயத்தைப் புதிர் என்கிறோம். உண்மையில் என்ன புரிந்து கொள்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கை. ஆகவே நாம் நினைத்தால் வாழ்க்கை என்கிற புதிருக்கு விடை கண்டு பிடித்து விடலாம். வேறு விதமாகச் சொன்னால் 'வாழ்க்கை' என்பது ஒரு புதிரே அல்ல எனவும் நிரூபித்து விடலாம்.
Genres
Shelves
More like this
உங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி?
பிரபஞ்சம் என்றால் என்ன? வானவெளியில் சஞ்சரிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் கொண்டதுதான் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு மிகச்சிறிய நட்சத்திரம். மிகச்ச…
மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி?
மனம் நினைத்தால் உடலிலும் மாற்றங்களை விளைவிக்க முடியும்! மனோ சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுதிக் கொள்ளலாம்! எப்படி? விளக்குகிறது இந்நூல்!
நினைவாற்றல் பெற நவீன முறை மனப் பயிற்சிகள்
மனித சக்திகளில் மகத்தானது நினைவாற்றல் அந்த நினைவாற்றலுக்கான விளக்கங்களும், பயிற்சிகளும் இந்நூலில் எளிய முறையில் தரப்பட்டுள்ளன. பயன்படுத்துங்கள் பயன் பெறுங்கள், இந்நூலில் நினை…
சாதிக்க உதவும் சமயோசித அறிவு
அறிவுக் கூர்மையை அதிகப்படுத்தும் சுவாரஸ்யமான 100 நிகழ்வுகள், கதைகள் மிகப் பயன் தருவது இந்நூல். இந்நூலில், நேரத்துக்குப் பொருத்தமாக... , கொஞ்சம் நாசூக்காக,,, , வாழ்க்கையே …
நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பது தொழில்துறை. தொழில் முனைவோர் பெருகினால்தான் வேலையில்லாத திண்டாட்டம் ஒழியும். நாட்டுக்குப் பயன் தரக்கூடிய பொருளை உற்பத்தி…
மறைந்திருக்கும் உண்மைகள்
பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்ப…
உயிர்மொழி!
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இய…
மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்ப…
நல்வாழ்வு நம் கையில்
"சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் த…
மறைமலையடிகளின் யோகநித்திரை எனும் மெஸ்மரிச ஹிப்னாட்டிச பயிற்சி நூல்
சாலினாகனசகம் 1834 ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஏப்ரல் 1911 வெளிவந்தநமதுஞானசாகர் ஆறாம் பத்மத்து முதல் இதழில் முதன் முதல் துவக்கம்செய்யப்பட்ட யோகயித்திரைஎன்னும் இரவரும் பெரும் க…