தொலைந்த எனை மீட்க வா...!
Share:

தொலைந்த எனை மீட்க வா...!

Tholaindha Enai Meetka Vaa...!

Check Price on Amazon
பக்கங்கள்
564
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0CWDPS4L8

எனதன்பு வாசகப் பெருமக்களே.. தொலைந்த எனை மீட்க வா...! என்கிற புதிய நாவலோடு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. திகழ்வஞ்சி வசதியான வாழ்வுக்கு ஆசைப்பட்டு, பணம் படைத்தவனை வளைத்துப் போட்டு அவன் குழந்தையைக் கருவில் சுமக்கிறாள். அபராசிதன் யாரோ திகழ்வஞ்சி என்பவளின் வயிற்றில் பிறந்த தன் அண்ணனின் வாரிசை மீட்டெடுக்க அவளைத் தேடி வருகிறான். குழந்தையைக் கொடுக்க மறுக்கும் அவளும், குழந்தையை …

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா! - பாகம் 3

நாயகன் அபயவிதுலன். நாயகி மிளிர்ம்ருதையின் தந்தை செய்த அநீதியால் அவரைப் பழிவாங்கவேண்டி நாயகியை சீரழிக்கிறான். நாயகியின் தந்தைக்குத் தண்டனை கொடுத்தாயிற்று. ஆனால் அவன் மனத…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...! பகுதி 1

முன்பு நடந்த ஒரு அவல சம்பவத்தால் நாயகியை இரக்கமின்றிப் பழிவாங்கும் நாயகன். பழிவாங்கியபின் பாவக்கணக்கை எங்கு சென்று கரைப்பது... அதைத் அவளிடமே கரைக்க நினைக்கிறான். அவளோ ச…

வெந்தும் தணியுமோ காதல் - பாகம் 02

குறும்பும் அதீத பிடிவாதமும் கொண்டவள் நாயகி நேயநறுமை. வீட்டிற்கு விருந்தினனாக வரும் நாயகன் ஆதியதுலனின் மீது காதல் கொல்லும் நேயநறுமை, அந்தக் காதல் தோல்வியில் முடிய யார…

வெந்தும் தணியுமோ காதல்... பாகம் - 01

குறும்பும் அதீத பிடிவாதமும் கொண்டவள் நம் நாயகி நேயநறுமை. வீட்டிற்கு விருந்தினனாக வரும் நாயகன் ஆதியதுலனைக் கண்டதும் ஆரம்பத்தில் அவனை வெறுத்தாலும் பின்னர் காதல் என்னும் மாய…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா - பாகம் 2

கொல்லாமல் கொன்றுபுதைத்தேன் மன்னிப்பாயா பாகம் இரண்டு - பாகம் ஒன்றில் தன் சகோதரிக்கு நடந்த அநீதியால், பழிவாங்கவென்று நாயகியைக் கொல்லாமல் கொன்று புதைக்கிறான் நாயகன் அபயவிதுலன்…