தீராத நோய்களுக்கு தெய்வீக மூலிகைகள்
Share:

தீராத நோய்களுக்கு தெய்வீக மூலிகைகள்

Theeraadha Noigalukku Deiveega Mooligaigal

Check Price on Amazon

தீராத நோய்களுக்கு தெய்வீக மூலிகைகள்

Theeraadha Noigalukku Deiveega Mooligaigal

பக்கங்கள்
176
பதிப்பகம்
கற்பகம் புத்தகாலயம்
மொழி
தமிழ் (Tamil)

தீராத நோய்களையும் தீர்த்து வைப்பான் இறைவன் என்பது உண்மையோ? போய்யோ? உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், மூலிகைகள் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் என்று ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் அரிமா சுவாமிகள். அதற்கு பல ஆதாரங்களையும், வரலாற்றுச் செய்திகளையும் வரிசையாக அடுக்கியுள்ளார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆரோக்கியம் Health

More like this


நீண்ட நாள் வாழ உணவுப் பழக்கங்களும் மூலிகை வகைகளும்

இந்நூலில், உண்ணும் உணவில் உண்டு நலவாழ்வு என்பதில் தொடங்கி எல்லோருக்கும் சுலபமான எளிய பயிற்சி என பதினான்கு அத்தியாயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அய்யன் திருவள்ளுவரின் குறளில் 'மருந்…

ஆறாம் திணை பாகம் 1

நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் க…

5.0/5 · 6 reviews

கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும்

அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்த…

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000

அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும். * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்…

மரபு வழி மருத்துவம்

இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…

நாட்டு மருந்துக் கடை

மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…

லண்டன் பாட்ச் மலர் மருத்துவம்

ஆங்கில மருத்துவத்தில் புகழ் பெற்ற டாக்டர் பாட்ச் எம்.பி.பி. எஸ்.எம்.ஆர்.சி.எச்.எல்.ஆர்.சி.பி. அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளிய சிறந்த முறையே மலர் மருத்துவ முறையா…

கண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும்

ஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் …

தொப்பையை குறைக்க அற்புத வழிகள்

ஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது. ஒப…

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள்

நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…

பிரசவகால பாதுகாப்பு

கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்…

தலைமைச் செயலகம்

"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை.…