Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தந்திர பூமி
Thanthira Bhoomi
- பக்கங்கள்
- 232
- பதிப்பகம்
- கவிதா பப்ளிகேஷன்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789388450935
நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற சில நிதர்சனமான உண்மைகளை இந்நாவல் உரத்துச் சொல்கிறது. முரண்பாடுகள் இல்லை என்றால் சுவாரசியங்கள் இல்லை. மிருகத்தன்மை இல்லை என்றால் மனிதம் இல்லை. நாகரிகத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு மனிதனையும் ஓர் ஆதி மனிதனின் கரிய நிழல் விடாமல் பின்தொடங்கிறது. அந்த நிழலைத்தான் இ.பா. இந்நாவல் மூலம் நமக்கு அடையாளம் காட்டுகிறார். மனித மனப்போராட்டங்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கும் தந்திர பூமி,…
Genres
Shelves
More like this
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …
மாயமான் வேட்டை
மாயமான் என்றால் அலைக்கழித்தே தீரும்.இதிகாச காலத்து ராமனானாலும் சரி, இந்தக் காலத்து சீமானானாலும் சரி. யுகம் மாறலாம்.மனிதர்கள் மாறலாம். மாயமான்கள் மட்டும் மாறுவதே இல்லை. …
வெந்து தணிந்த காடுகள்
நீர், நிலம், காற்று, கேள்விகள், உயிர் வாழ்வதற்கு இவை அத்தியாவசியம். கேள்விகளை எதிர்கொள்ள ஒரே வழி விவாதிப்பதான். வெந்து தணிந்த காடுகள், வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை விவாத…
வேர்ப்பற்று
எப்போதும் இ.பா.வின் நாவல்களில் சமூகம் கண்முன்பு அசைந்தாடும். இவர் தொடுக்கும் கதாபாத்திரங்கள் செயற்கை இழைகளால் நெய்யப்படுவன அல்ல.
வேதபுரத்து வியாபாரிகள்
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட கால…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
The Book Title Helicoptergal Keezhe Irangivittana Written By Indira Parthasarathy is published by Kizhakku Pathippagam
குருதிப்புனல்
Novel on social themes. மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழு…
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…
திரைகளுக்கு அப்பால்
'ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போரா…