Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
தன்னம்பிக்கை தந்த பரிசு
Thanambikai Thantha Parisu
- பக்கங்கள்
- 80
- பதிப்பகம்
- அறிவுப் பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788188048182
தன்னம்பிக்கை தந்த பரிசு' என்ற இந்நூலிலன் ஆசிரியர் எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து கையைப் பற்றி அழைத்துச் செல்கிறார்.இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்துச் சிறுகதைகளின் மூலம் இளம் நெஞ்சங்களில் நம்பிக்கையை, நல்லெண்ணங்களைப் பதிக்கிறார். இந்நூலைச் சிறுவர் சிறுமியர் படித்து மனத்தில், நல்லுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரியோர்கள் இந்நூலை வாங்கிப் படித்துச் சிறுவர்களுக்குக் கதை சொல்ல …
Genres
Shelves
More like this
சமயம் வளர்த்த சான்றோர் காரைக்கால் அம்மையார்
செழித்து வளரவேண்டிய அந்த எதிர்காலப் பயிர்களுக்கு உரமாக அமைய, 'சமயம் வளர்த்த சான்றோர்' வரிசை நூல்களை வழங்களியிருக்கின்றோம். இந்நூல்கள், இளைஞர் சமுதாயத்தின் சிந்தையைத் துலக்க…
அந்தோணியின் ஆட்டுக்குட்டி
சாகித்ய அகாதமி பால சாகித்ய புரஸ்கார் விருது (2010) பெற்ற நாவல். தமிழில் முதல் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான ஆழமா…
வைரமுத்து சிறுகதைகள்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…
சிறு சிறுகதைகள்
இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…
ஒரு சிறு இசை
2016-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பு, எளிய மனிதர்களின் வாழ்வியலை மிக மென்மையாகப் பேசுகிறது. அன்றாட வாழ்வின் பிசுபிசுப்பையும், மனி…
ஓஷோவின் ஞானக் கதைகள்
ஒரு மரத்தடியில் கையில் ஒரு கைக்குட்டையுடன் அமர்ந்தார். அவர் அந்தக் கைக்குட்டையைப் பார்த்தார். அங்கு கூடியிருந்த சீடர்கள் அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தனர்.புத்தர் அந்தக் …
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…
மதில்கள்
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…
வாரம் ஒரு பாசுரம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
ஆலமரம்
ஆலமரம் என்றால் சிறப்புக்கும் உயர்வுக்கும் மரியாதை சேர்க்கும் மரம். ஆல்போல தழைத்து என்று ஆசி மொழி கூறுவதுண்டு. ஆலமரம் விழுதுவிட்டு செழுமையாகப் படரும். அதேபோல் சமூகத்தில் ஒ…