தமிழ் கவிதைகளில்பெண்ணியம்
Share:

தமிழ் கவிதைகளில்பெண்ணியம்

Tamil Kavithaigalil Penniyam

Check Price on Amazon
பக்கங்கள்
152
பதிப்பகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788123414552

தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்னும் இந்நூலில் பெண்ணியம் போற்றப்படுகிறது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பெண்ணியம் போற்றும் எழுத்தாளர், முனைவர் அரங்கமல்லிகா அவர்கள் அரிதின் முயன்று கட்டுரைகளைத தொகுத்துத் தந்துள்ளார். மொத்தத்தில் இந்நூல் பெண்ணியம் பேணும் பலநூல் கலவை படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். -பதிப்பகத்தார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
பெண்ணியம் Women's Studies

More like this


தமிழ் நாவல்களில் பெண்ணியம்

பெண் என்றால் பிறரைப் பேணப் பிறந்தவள் என்ற அந்தக் கால இலக்கணத்தை மாற்றி அவளும் வாழப்பிறந்தவள்தான் என்பதை வலியுறுத்திக் காட்டுவதுதான் பெண்ணியம் பற்றிய படைப்புகள். இதன்மூலம் பெண்கள்…

தலித் பெண்ணிய அழகியல்

சமுதாயத்தில் ஒருசில பிரிவினர் உயர்சாதி மக்களுக்குப் பலவகையாலும் தொன்றுதொட்டு அடிமைத் தொழில் செய்து வந்துள்ளனர். பிறப்பினால் மக்களிடையே வேறுபாடு கூடாதென்று வள்ளுவரும் 'ப…

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்

பெண்ணின் சமூகத் தகுதிநிலை, வாழ்க்கைப் பணி பகிர்வு, சமூகமயமாக்கல், சமூகப் போராட்டம், ஆணாதிக்கச் சமூகத்தின் கருத்து பெண்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும், பெண் விடுதலையைச்…

சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

3.4/5 · 200+ reviews

150 வகை கோலங்கள்

எல்லாரும் விடிய காலைல எழுந்து பெரிய பெரிய கோலங்கள் , வண்ணக் கோலங்கள் எல்லாம் போட்டு அசத்த முடிவு செய்து இருப்பீங்களே . அதை உங்க அக்கம் பக்கம் உள்ளவங்க மட்டும் பார்த்து ரசிச்ச…

அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்

அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…

விதவிதமான கோலங்கள்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…

கருக்கு

தமிழின் முதல் தலித் பெண் தன்வரலாற்று நாவலாகக் கருதப்படும் இந்நூல், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளையும் போராட்டங்களையும் மிக நெருக்கமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்கிறது. ஆச…

3.9/5 · 99 reviews

நான் வளர்கிறேனே மம்மி

தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…