Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சில்வியா
Sylvia
- பக்கங்கள்
- 109
- பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை இக்கதைகள்.
Genres
Shelves
More like this
சிறு சிறுகதைகள்
இந்தப் பகுதியில் சின்னஞ்சிறு விஷயங்கள் பல எழுதப்போகிறேன். முதலில் சின்னஞ்சிறு கதைகள்,அப்புறம் கவிதைகள், அறிவுயல் விஷயங்கள்,புதிர்கள், படங்கள் இவற்றுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா…
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
வாரம் ஒரு பாசுரம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
விபரீதக் கோட்பாடு
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடி…
தூண்டில் கதைகள்
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கதைகள் அனைத்தும் தொடர்ந்து குமுதம் பத்திரிகையில் வந்தவை. குமுதம் தமிழ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கியது. அது த…
தங்க முடிச்சு
இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்க…
அப்ஸரா
கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…
கற்பனைக்கும் அப்பால்...
கற்பனைக்கும் அப்பால் 'மாத நாவலாக வெளிவந்தது. கணேஷ் - வஸந்த் இயங்கும் ,கதை, நடனக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணேஷைச் சந்திக்க வந்து முடியாமல் போகிறது. அவள் கணேஷிடம் விவ…