சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி
Share:

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி

Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)

Check Price on Amazon

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி

Sujathavin KurunAvalkal (Irandam Thokuthi)

பக்கங்கள்
447
பதிப்பகம்
உயிர்மை பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788189912505

சுஜாதா குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்துக் குறுநாவல்கள் இடம்பெறுகின்றன. பெருநகர் சார்ந்த மனோபாவங்களையும் நெருக்கடிகளையும் ஒரு வலைப்பின்னல் போன்ற கதையமைப்பினால் எழுதிச் செல்லும் சுஜாதாவின் இந்தக் குறுநாவல்களில் பல அவை வெளிவந்த காலத்திலிருந்து தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருபவை. இந்தத் தொகுதியில் உள்ள குறுநாவல்களை மொத்தமாக வாசிக்கும் போது நவீன வாழ்க்கை என்ற சிக்கலான பொறியமை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novella குறுநாவல்

More like this


மெரினா

இந்தக் கதை 'குங்குமம்' இதழில் தொடராக வந்தது. அதன் ஆசிரியருக்கு நன்றி. இதைச் சிறப்பான புத்தகமாக வெளியிடும் விசா ப்ப்ளிகேஷன்ஸ், என புத்தகங்களுக்குத்தொடர்ந்து, ஆதரவளித்து வர…

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்க…

ஜன்னல் மலர் சுஜாதா குறுநாவல் வரிசை 15

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

மேகத்தை துரத்தினவன்

மேகத்தைத் துரத்தினவன்' மாலைமதி இதழுக்காக 1979 - ல் எழுதிய நாவல். அதற்கு முன் எழுதிய 'விபரீதக் கோட்பாடு' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதே விறுவிறுப்புடன்…

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

அக்யூட் ரீனல் ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட …

அப்ஸரா சுஜாதா குறுநாவல் வரிசை 5

அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்-காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், …

கலைந்த பொய்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 9

எழுதுவதைவிட வாசிப்பதிலே சுகம் அதிகம். அதிலும் பல்வேறு எழுத்தாளர்களின் வித்தியாசமான எழுத்துக்களை அடையாளம் கண்டு ரசிப்பது அதனிலும் படுசுகம். சுஜாதாவை ஊர் அறியும். உலக…

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்…

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்…

சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி

சுஜாதாவின் எழுத்துகள் அவற்றின் அபூர்வமான கதைக் களன்களுக்காகவும் வாசகனை ஒரு மாயச்சூழலுக்குள் எழுத்துச் செல்லும் வசீகரமான நடைக்காகவும் காலத்தைத் தாண்டியும் தொடர்ந்து புதிய வ…

சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதி

ஈழப் படுகொலைக்குப் பிந்தைய அரசியல் விவாதங்கள் எந்த அளவிற்கு சுதந்திரமான சொல்லாடல்களை உருவாக்கினவோ அதே அளவுக்கு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கும் வழிதிறந்து விட்டன. சேனனி…