Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்
Sirikka Therindhu Kollungal
- பக்கங்கள்
- 128
- பதிப்பகம்
- ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி எதாவது நினைத்துக் கொண்டுவிட மாட்டார்களா ?என்று பயப்படாதீர்கள். சிரித்த முகமாயிருக்கிறார் என்றே மெச்சுவர். ஐயாவிற்கு எப்போதும் சிரித்தமுகம் என்று கூறினால் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஐயாவிற்கு இளித்தவாய்'என்றால் தான் தப்பாக நினைப்பர்.எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கலாம். திடீர்என்று சிரித்து திடீரென்று அழுதால்தான் ஒரு மாதிரியாக நினை…
Genres
Shelves
More like this
பழகத் தெரிந்து கொள்ளுங்கள்
அவன் என்ன மனுஷன், கொஞ்சங்கூடப் பழகத்தெரியவில்லை, என்று சொல்லிச்சிலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆம், அது உண்மையே,ஒரு சிலருக்கு நளினமாக,மனம் புண் படாதவாறு …
பேசத் தெரிந்து கொள்ளுங்கள்
பிராணிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. பிராணிகள் என்றால் மிருகங்கள் என்றே எண்ணுகிறோம்.அப்படியில்லை.பிராணன் இல்லாத ஜீவராசிகளே இல்லை என்பதால் மனித இனமும் பிராணியே.ஆ…
பிராணாயாமக் கலை
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிரா…
வேதாந்தக் கதைகள்
வேதம் என்பது _ கர்ம காண்டம் என்பார்கள். வேதங்களைப் பயின்றவர்கள், கர்ம மார்க்கத்தில், அதாவது செயலில் ஊக்கமுள்ளவர்களாகத் திகழ்வார்கள். வேதாந்தம் என்பது, ஞானத்தின் கருவூலம். அது முழ…
ப்ராணாயாமம்
நம் ஸரீரத்தில் ஸஞ்சரிக்கும் வாயுவான ப்ராணனை அடக்குவது ப்ராணாயாமம். ப்ராணாயாமம் செய்யசெய்ய நம் பாபம் விலகுகிறது. தர்ம ஶாஸ்த்ரம் “ப்ராணாயாமத்தை ப்ரதி தினம் 12 (அல்லது 16) மு…
தத்தாத்திரேயர் தத்துவம்
தத்தாத்திரேயர் யார்? அவர் ஒரு அவதூதர்! அவதூதர் யார்? கடந்த நிலையை அடைந்தவர் என்று பொருள். அதாவது உடல், மனம், புத்தி - இவற்றைக் கடந்து ஆன்ம நிலையை எட்டியவர் என்பதாகும். இவ…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 1
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி
மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…