சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3)
Share:

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3)

Sila Nerangalil sila Anubavangal (part 3)

Check Price on Amazon

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3)

Sila Nerangalil sila Anubavangal (part 3)

பக்கங்கள்
142
பதிப்பகம்
விகடன் பிரசுரம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184762792

உலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத, மனித இனத்துக்கு மட்டுமே கிடைத்துள்ள ஒரு வரம் சிரிப்பு. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள், வாழ்வின் துயர சம்பவங்களிலிருந்து மீள்வது எளிது. அதனால்தானோ என்னவோ 'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். பலர் நகைச்சுவையாகப் பேசியே தன்னைச் சுற்றியிருப்பவர்களைச் சிரிக்க வைத்து விடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே தன் எழுத்தால் சிரிக்க வைக்கமுடியும்!…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பொது General

More like this


சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)

நகைச்சுவையாகக் கதைகள் சொல்வது என்பதோ, கட்டுரைகள் எழுதுவது என்பதோ தனித்திறமைதான்! சொல்லும் விதத்தைப் பொறுத்தும், சொல்லக்கூடிய நகைச்சுவையின் தன்மையைப் பொறுத்தும், படிப்பவர்கள…

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்

அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வ…

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1)

சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்த…

அப்புசாமி படம் எடுக்கிறார்

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'…

சில நேரங்களில் சில அனுபவங்கள் பாகம் 2

இச்சிறுகதையின் வாயிலாக தன்னுடைய அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடும், சிறு தலைப்புகளைக் கொண்டும் நம்முடன் பகிர்ந்துள்ளார் பாக்கியம் ராமசாமி. வாருங்கள் வாசித்து மகிழ்வோம்...

5.0/5 · 1 reviews

சீதாப்பட்டியின் சபதம்

கையில் நயா பைசா கிடையாது. சிங்கிள் டீக்கே லாட்டரி. போனால் போகட்டும் என்று சீதாப்பாட்டியே மனம் வந்து ஏதாவது பாக்கெட் மணி கொடுத்தால்தான் ஆச்சு. அதற்காக? சீதாப்பாட்டிக்கு அ…

5.0/5 · 1 reviews

சில நேரங்களில் சில அனுபவங்கள் பாகம் 1

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a co…

4.0/5 · 1 reviews

ஆஃபீஸ் பயனின் அந்தரங்க ரிப்போர்ட்

Bakkiyam Ramasamy is the pseudonym of Ja. Raa. Sundaresan (born June 1, 1932). He was born in Jalakandapuram, Salem district. His pen name is a co…

4.0/5 · 1 reviews

பாக்கியம் ராமசாமியின் 100 சுவையான நகைச்சுவை கதைகள்

இந்த நூலில் நூறு விதமான நகைச்சுவை ததும்பும் படைப்புகளை நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்... இந்த நூறு படைப்புகளும் வெறும் கற்பனையிலிருந்து வடித்தெடுத்தவை என்று சொல்லிவி…

5.0/5 · 1 reviews

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…