சித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம்
Share:

சித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம்

Siddhargal Aruliya Thalaimudi Valara, Pen, Podugu Neenga Eliya Maruththuvam

Check Price on Amazon
பக்கங்கள்
96
பதிப்பகம்
சங்கர் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)

ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போல தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பேன் , பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும். 3.. வேப்பங்கொட்டைகளை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும் அரை மணி நேரம் கழித்து, தலைமுடியை நன்கு அலசிவிடவும்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
பெண்ணியம் Women's Studies

More like this


சித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்

ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் கு…

ஆண்மை பலமும் தாது விருத்தியும் தரும் எளிய சித்த மருத்துவம்

நேற்றிரவு எப்படி இருந்தோம் -இப்படி நினைத்து நெகிழ்ந்த சம்பவங்கள் யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரியான நினைவு, முதன் முதலில் 'முதலிரவு' ஏற்பட்ட மறுதினம் மட்டுமே உண்டாகிவி…

சித்தர் மூலிகை விஷ வைத்தியம்

எளிய முறையில் சித்த மருத்துவம்,மூலிகை மருத்துவம் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது, மருந்து எப்படிச் சாப்பிடுவது,என்ன முறையில் பத்தியம், பத்தியச் சாப்பாட்டில் எவை,எவை சாப்பிட…

சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…

3.4/5 · 200+ reviews

150 வகை கோலங்கள்

எல்லாரும் விடிய காலைல எழுந்து பெரிய பெரிய கோலங்கள் , வண்ணக் கோலங்கள் எல்லாம் போட்டு அசத்த முடிவு செய்து இருப்பீங்களே . அதை உங்க அக்கம் பக்கம் உள்ளவங்க மட்டும் பார்த்து ரசிச்ச…

அரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள்

அதிக உப்பு, அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளால் ஒபேசிட்டி, கூடுதல் உடல்எடை, இதய இரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்புப் பிணிகள் பெருகிய வண்ணம் உள்ளன. எனவே, பலும் பயன்பெறும் வகை…

விதவிதமான கோலங்கள்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…

கருக்கு

தமிழின் முதல் தலித் பெண் தன்வரலாற்று நாவலாகக் கருதப்படும் இந்நூல், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளையும் போராட்டங்களையும் மிக நெருக்கமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்கிறது. ஆச…

3.9/5 · 99 reviews

நான் வளர்கிறேனே மம்மி

தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…