செப்பு மொழிகள்
Share:

செப்பு மொழிகள்

Seppu Mozhigal

Check Price on Amazon

செப்பு மொழிகள்

Seppu Mozhigal

பக்கங்கள்
119
பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184020151

கவியரசர் கண்ணதாசன் ‘செப்பு மொழி பதினெட்டு’ என எழுதி வந்ததின் தொகுப்பு இந்த நூல். 2 மணி நேரத்தில் படித்து விடலாம். சில ‘செப்பு’ மொழிகள் அட்டகாசமானவை. செப்பு மொழி என்று இதை ஏன் கூறுகிறீர்கள் என்று ஒரு நபர் கேட்கிறார். இது ‘பொன்’ மொழி அல்ல. வெறும் ‘செப்பு’ தான். பொன்னிலே கலவை உண்டு. செம்பிலே கலவை இல்லை என்று கண்ணதாசன் இந்தப்புத்தகத்திலேயே கூறுகிறார்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் Essays

More like this


கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

போய் வருகிறேன்

எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…

வாழ்க்கை எனும் சாலையிலே

கல்கி பத்திரிகையில் நான் அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே, இந்நூல். பல்வேறு கோணங்களில் இருந்து மனித வாழ்க்கையை விமர்சிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று.

புஷ்பமாலிகா

தன் கொள்கை மாற்றத்தை வெளிப்படையாகவே கவிஞர் அறிவித்தார். பின்னாளில் அவர் எழுதிய “புஷ்பமாலிகா” நூலின் முன்னுரையிலேயே அவர் பின்வருமாறு தன் கருத்தை பதிவுசெய்கிறார் “புஷ்பம…

கவிஞனும் காதலும்

காதல், மனித இதயத்தின் தடுக்கமுடியாத இசையாகும். காதல், பிரதியொரு உயிரினத்துக்கும் இன்றியமையாத தேவையாகும். பருவம் கடந்தாலும் கடவாமல் நின்று, உருவம் மாறினாலும் மாறாமல் …

அந்தி சந்தி அர்த்தஜாமம்

இந்நூலைப் பற்றி ஆசிரியர்: இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய தத்துவக் கட்டுரைகளின் தொகை, இது. எனது, 'தென்றல்' 'முல்லை' இதழ்களில் இவை அனைத்தும் வெளிவந்தன. அந்நாளில…

ராகமாலிகா

அண்ணாசாமி சாஸ்திரி, கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான ஸியாமா சாஸ்திரிகளின் பேரன் ஆவார். பஞ்சு சாஸ்திரியின் மகன், இயற்பெயர் "சியாம கிருஷ்ணா" அண்ணா என்று மரிய…

ஞானமாலிகா

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்தி…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்கள் தனித்தனி பிரதிகள்)

இந்நூலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சிரீ சங்கராசார்ய சுவாமிகள் மற்றும் வானதி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ஏ. திருநாவுக்கரசு ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம் பெற்றி…

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1

உலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. எல்லா மனிதனுக்கு வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒது…