செம்மாரி
Share:

செம்மாரி

Semmari

Check Price on Amazon
3.8/5 · 67 reviews
பக்கங்கள்
298
வடிவம்
Paperback
பதிப்பகம்
Notion Press
மொழி
தமிழ் (Tamil)
பதிப்பு
1
ISBN-13
9781946869425
ASIN
1946869422

‘செம்மாரி’ - திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான சரித்திர காலத்து கற்பனைக்கதை. நமது பாரம்பரிய விளையாட்டான ஆடுபுலி ஆட்டத்தை பின்னணியில் கொண்ட கதை.

கதைக்கரு

சிலையூரை தலைநகராக கொண்ட சந்திரநாட்டில், சிற்பிகள் பொழுதுபோக்கிற்க்காக விளையாடிக்கொண்டிருந்த ‘ஆடுபுலி ஆட்டத்தை’ வேடிக்கை பார்த்த ஆடுமேய்க்கும் இளைஞன் செம்மாரிக்கு, அவன் வாழ்வில் நினைத்துப்பார்க்க முடியாத விபரீதம் நடந்தது. சொந்தநாட்டு மன்னன் ஒருபு…

Interested in this book? Check Price on Amazon
Quotes

கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும் உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு! உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும், இருக்கவேண்டும், நீ விட்ட வடு!

சிரமுடி கருப்பாக இருந்தால்தான் இளமை; கருவிழி கருப்பாக இருந்தால்தான் பார்வை; கருப்பு மேகம், வந்தால்தான் வளமை; இருட்டு, தினமும் வந்தால்தான் வாழ்க்கை!

வெள்ளை மனதுடன் இருப்பதே மேல், ‘இல்லை’ என்ற மனசுக்காரன், இறப்பதே மேல்; வெள்ளைத்தாளிலே, எழுத்தாளரின் கலை எழுத்து தொடங்கும், வெற்றுத்தாளிலே கையெழுத்திட்டவரின், தலை எழுத்து முடங்கும்!

More Quotes...
Shelves
நாவல் வரலாற்றுப் புனைகதை Historical Fiction Novel

More like this


18வது அட்சக்கோடு

ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், …

4.3/5 · 51 reviews

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

எல்லாச் சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தொடங்கியவைதாம். எந்த வனாந்தரத்தை அழிக்கும் நெருப்பும் ஒரு பொறியிலிருந்து புறப்பட்டதுதான். எல்லாக் கலைகளும் வாழ்க்கையின் ஏதோ ஒரு …

2.8/5 · 17 reviews

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதி…

3.7/5 · 29 reviews

யாமம்

சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்க…

4.2/5 · 39 reviews

வசீகர நாடு: கண்போரை கவரும்

இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கடலுக்கு அப்பால், நண்டின் வலிமையும் ஆமையின் சக்தியும் கொண்ட இரு அரசிகள் நிரந்தரமாக மோதிக்கொண்டன. நண்டு சக்தி கொண்ட கோர் நா…

4.6/5 · 14 reviews

சிலிகான்புரம்

Siliconpuram is an anthology of short stories in Tamil. This bunch of sweet, crisp and refreshing short stories happen at Siliconpuram, a fictiona…

4.4/5 · 11 reviews

கர்ணனின் கதை

திரு.பாலகுமாரன் அவர்களுக்கு. எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல். அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை. ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கர்ர் ப…

4.0/5 · 20 reviews

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

4.2/5 · 43 reviews

உடையார் - பாகம் 2

சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய ம…

உடையார் பாகம் - 3

உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

4.4/5 · 200+ reviews

உடையார் பாகம் - 4

தங்களின் கட்டுரையைப் படித்ததிலிருந்து,அந்த பக்தி ஒருமுறைபடுத்தப்பட்டு சீராக மாறியது. முண்டகக் கண்ணி அம்மன் தலவரலாறு அறிந்து நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். தங்கள் கட்டுரை…