சாலப்பரிந்து...
Share:

சாலப்பரிந்து...

Salaparinthu...

Check Price on Amazon
பக்கங்கள்
239
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789381969304

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 சிறுகதைகளின் தொகுப்பு. கிராமம், நகரம், பயணம் இந்த மூன்று பின்னணிகளில் பெரும்பாலான கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு சிறுகதையிலுமே அந்தக் கதை நடக்கும் சூழல் குறித்த ஏராளமான தகவல்களை அளிக்கிறார் நூலாசிரியர். சிறுகதைக்கு இவ்வளவு தகவல்கள் தேவையா? என்ற எண்ண அலை நமக்குள் எழும்போதே, "அரிசியில் எத்தனை வகைகள் பழங்காலத்தில் நம்மிடம் வழக்கில் இருந்தன. மீன் வளங்கள…

Interested in this book? Check Price on Amazon
Shelves
சிறுகதைகள் Short Stories

More like this


சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இர…

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்

இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை…

சதுரங்கக் குதிரை

எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி.…

எட்டுத்திக்கும் மதயானை

படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணயமும் இன்றி.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

கவிமணி ஒரு 'மான்மியம்' படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த 'இரண்ட…

தீதும் நன்றும்

தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை வி…

என்பிலதனை வெயில் காயும்

நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரம…

மாமிசப் படைப்பு

எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்க வைத்துள்ளன. காரணம் நாஞ்சில் நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே…

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

2007-ஆம் ஆண்டிற்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கட்டுரைக்கான விருதினைப் பெற்ற நூல். சமகாலச் சமூக வீழ்ச்சிகள், மொழிச் சிதைவு, பண்பாட்டுச் சீரழிவுகள் மீதான நாஞ்சில் நாடனின் ஆ…

வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

கருட புராணம்

கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…