ருத்ரவீணை இரண்டாம் பாகம்
Share:

ருத்ரவீணை இரண்டாம் பாகம்

Ruthraveenai - Part 2

Check Price on Amazon

ருத்ரவீணை இரண்டாம் பாகம்

Ruthraveenai - Part 2

பக்கங்கள்
472
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. சிறுகதை, நாவல், நாடகம், குறுநாவல் என்று அவைகளின் அடையாளங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் நோக்கம் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்கிற ஒன்றுதான்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
ஆன்மீக நாவல் Spiritual Novel

More like this


மரகதலிங்கம்

சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல க…

3.8/5 · 9 reviews

சிவமயம் - பாகம் 1

என் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவசமயம்' எனும் இந்த ஆன்மீக மர்ம்ப் புதினத்தை, பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒர…

சிவமயம் - பாகம் 2

என் ஆன்மீக வேட்டையாலும் இறைவன் திருஉள்ளத்தாலும் உருவான சிவசமயம்' எனும் இந்த ஆன்மீக மர்ம்ப் புதினத்தை, பல ஆன்மீக செய்திகளோடு கேள்விகளும் அதற்கான பதில்களுமாய் விளங்கிடும் ஒர…

சித்த ஜாலம்

இந்த புத்தகத்தில் உள்ள இரு நூல்களுமே வாசக உலகை வெகுவாக கவர்ந்தவை சித்த ஜாலம் ' எனக்கு மிகமிக மனதிறைவை தந்த ஒரு தொடர் ஆகும். மதுரையில் இருந்து இமயத்துக்கு 'எனக்கு ஏற்ப…

3.5/5 · 4 reviews

கிருஷ்ண தந்திரம்

''அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்'' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பன…

4.0/5 · 14 reviews

சந்திரசேகரம்

துறவு என்றால், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பது என்பது பொதுப்படையான அர்த்தம். எல்லாவற்றோடும் ஒன்றி இருப்பது என்பது, காஞ்சிப் பெரியவர் கொடுத்த விசேஷ அர்த்தம். காஞ்சிப் பெர…

அபாய வனம்

அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். …

அனுமன் மகிமை

பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்றொரு வேடிக்கையான சொல் வழக்கு உண்டு. அதாவது, எந்த நற்காரியம் என்றாலும், அதைத் துவங்கும்போது பிள்ளையாரையும், அது வெற்றிகரமாக ந…

மாயமாகப் போகிறார்கள்

இந்நூலில் கூறப்பட்டுள்ள சித்தர்களின் சித்தி செய்திகள் மிகச் சிலவே. அஷ்டமா சித்திக்கு இந்நூல் ஒரு சின்ன முன்னுரையே. சில சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தேட முற்படுகையில் கண்ணில் …

மகா பெரியவர் பாகம் 2

பெரியவரின் தவசக்தியை நம்மால் அளவிடவே முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரத்தில் தியானம், பூஜை என்று 15 மணி நேரத்துக்கு மேல் செலவழித்தவர் அவர். இதனால் தூரதிருஷ்டி முதல் ப…

நான் ராமசேஷன் வந்திருக்கேன்

இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர். மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு... அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவளது அரவண…

சக்தி லீலை

அம்பிகை என்றாலும் அம்பாள் என்றாலும் சக்தி என்றாலும் தேவி என்றாலும் தாயார் என்றாலும் அது மேலான அந்த பராசக்தியையே குறிக்கும். மிகச் சனாதனமானது நமது மதம் என்றால் இதன் தொடக் க…