ரத்த புஷ்பங்கள்
Share:

ரத்த புஷ்பங்கள்

Raththa Pushpangal

Check Price on Amazon

ரத்த புஷ்பங்கள்

Raththa Pushpangal

பக்கங்கள்
79
பதிப்பகம்
கண்ணதாசன் பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788184020311

தலைமறைவு வாழ்க்கையின் போது, அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அதிபயங்கரமான இரு சம்பவங்களைக் கருவாக்க் கொண்டு கவியரசர் இந்தக் கதையை உருவாக்கினார். 1961 - இல் 'டாக்டர் சம்பத்' என்ற நாடகமாக எழுதினார். அதில் டாக்டராக நடிக்கவும் செய்தார். அதன் பத்து வருஷங்களுக்குப் பிறகு, அதையே தனது மாத இதழின் சார்பில் 'ரத்த புஷ்பங்கள்' என்று பெயரிட்டு நாவலாக எழுதி வெளியிட்டார். என்றும் இளமை குன்றாத தமிழைப் போல கவியரசர…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Short Stories சிறுகதைகள்

More like this


ஒரு நதியின் கதை

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

சிவகெங்கைச் சீமை

நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்…

மாங்கனி

இப்பகுதி ஒரு வரலாற்றுச் சான்று கொண்ட பகுதியை எடுத்துப் புதுவிதமாகப் பாடியிருப்பதைக் குறிப்பிடுகிறது. சிறையில் பூத்த நாடகக் குறுங்காவியம் மாங்கனி. கற்பனை கலந்த காதல் ச…

அவள் ஒரு இந்துப்பெண்

1963ஆம் ஆண்டு இக்கதைக் கருவை திரைப்படத்திற்காக உருவாக்கினார் கவியரசர். 'மங்கல மங்கை' என்ற மகுடத்தில் சுமார் ஐயாயிரம் அடிகள் வரை வளர்ந்து, ஐந்து பாடல்களும் பதிவாகி, இடையி…

செண்பகத்தம்மன் கதை

கவியரசரின் படைப்புகள் அடங்கிய இத்தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றுள்ள செண்பகத்தம்மன் கதை ஒரு மனிதன் எவ்வளவுதான் ஒழுக்கமானவனாக இருந்தாலும், யோக்யவானாக இருந்தாலும், அவன் செய்…

ஒரு கவிஞனின் கதை

'ஒரு கவிஞனின் கதை' என்ற தலைப்பைப் பார்த்ததும், 'இது என் வாழ்க்கைக்கதையாக இருக்குமோ?' என்ற ஆவல் உங்களுக்குக் கிளம்பி இருக்கும். என் வரலாறு இதில் இல்லை; ஆனால் முடிவாக ஒரு ஆ…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

5.0/5 · 5 reviews

வனவாசம்

"1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியி…

4.2/5 · 43 reviews

எனது சுய சரிதம்

எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல். தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுக…

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…