Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
எங்கு வாங்கலாம்
Quotes
தக்கோலம் என்னுமிடத்தில் (அரக்கோணத்திற்குக் கிழக்கே ஆறு கல் தொலைவு) பராந்தகனது பெரும் படையுடன் பெரும் போர் செய்து, வெற்றிகொண்டு, தொண்டை நாட்டின் சில பகுதிகளைத் தன்னாட்சியின் கீழ்க் கொணர்ந்தான். இப்போரிலும் மூன்றாம் கிருட்டிண தேவனுக்குப் பெரும் படையுடன் சென்று கங்க மன்னன் பூதுகன் உதவி புரிந்தான். சோழர் படையை நடத்திச் சென்றவன் பராந்தகன் மகன் ராஜாதித்தனாவான். இவன் யானையின் மீதிருந்து போரிடும் காலை பூதுகனால் எய்யப்பட்ட அம்பு ஒன்று