ராஜ முத்திரை II
Share:

ராஜ முத்திரை II

Raja Muthirai II

Check Price on Amazon
3.6/5 · 7 reviews

ராஜ முத்திரை II

Raja Muthirai II

3.6/5 · 7 reviews
பக்கங்கள்
575
வடிவம்
Hardcover
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DTRQT1G4

வானிலிருந்து விண்மீன்கள் வீசிய லேசான ஒளியிலும் பளபளத்துக் கண்ணைப் பறித்த, விலைமதிப்பற்ற வைரங்கள் பதித்த, பாண்டிய ராஜமுத்திரை மோதிரத்தைக் கையில் வாங்கியதும் கலவரத்துக்குட்பட்டதன்றி, “நீ யார் தம்பி?” என்று அச்சக் குரலும் கொடுத்த மலைமகளை முறுவல் விரிந்த முகத்துடன் நோக்கிய வாலிபன். “அண்ணி! நான் யாராயிருந்தாலென்ன? தற்சமயம் இந்த அண்ணனுக்குத் தம்பி! உங்களுக்குக் கொழுந்தன். மற்றதைப்பற்றி இப்பொழுதென்ன? நா…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Historical Fiction வரலாற்றுப் புனைகதை

More like this


மூங்கில் கோட்டை

மூங்கில் கோட்டை' என்ற இந்த இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர்…

3.1/5 · 14 reviews

பாண்டியன் பவனி

வரகுணபாண்டியன் பாண்டிய நாட்டில் ஏற்படும் சிக்கல்களை அவிழ்க்க மிகப் பராக்கிரம சாலியான தனது தம்பியை அனுப்புவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறான். படை பலம் ஏதுமில்லாமல், து…

3.8/5 · 4 reviews

அவனி சுந்தரி

படிக்க ஆரம்பித்தால், கீழே வைக்க மனம் வராத இயல்புடைய நாவல்களை எழுதுவதில் வல்லவர், ஆசிரியர் உயர்திரு. சாண்டில்யன் அவர்கள். வானதியின் புதிய முயற்சியான மக்கள் பதிப்புத் திட்டத்…

3.5/5 · 8 reviews

பல்லவ திலகம்

இராண்டவது நந்திவர்மன் புதல் வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும் அவனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்தாகவும் அவனுக்குப் பின் வந்த…

3.7/5 · 12 reviews

சித்தரஞ்சனி

உயர்ந்து வானளாவிய மலைகளுக்கிடையில் வாசிஷ்டி நதியென்றும் தெற்குப் புறத்திலிருந்த அஞ்சன் வேல் கோட்டையின் காரணமாக அஞ்சன்வேல் நதியென்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புண்ய நதியி…

3.0/5 · 6 reviews

நீலவல்லி

வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனைவு வரிசையில் சாண்டில்யன் எழுதிய நாவல்.

1.3/5 · 3 reviews

ராஜ திலகம்

ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம்.1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்…

4.1/5 · 19 reviews

சித்தரஞ்சனி

சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்த நூலில் உள்ள கதை. தாபோல் பிராந்தியத்தில் ஒரு பிசாசு உலவுவதாகச் செய்தி பரவியிருக்கும் நிலையில், சாதவாகனப் பேரர…

3.0/5 · 6 reviews

ஜீவ பூமி

ம னிதனுடைய புத்தி விசித்திரமானது. ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித்தனத்தையெல்லாம் உதறித்தள்ளி, சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது. எப்பேர்ப்பட்ட தூ…

3.4/5 · 5 reviews

நீலவல்லி

Historical Based Fiction Written By Sandilyan

1.3/5 · 3 reviews

மோகனச் சிலை

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்…

2.8/5 · 8 reviews

ராஜதிலகம்

பல்லவ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுப் பின்னணியில் காதலும் வீரமும் சரிசமமாகக் கலந்து உருவான ஒரு உன்னதப் படைப்பு இது. மணல் மேட்டின் மீது நிலவொளியில் மின்னும் அழகிய மங்கைக்கும், அ…

4.1/5 · 19 reviews