Quotes from வனவாசம்-1
“தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”
கண்ணதாசன்-1 (Kannadasan) — 'வனவாசம்-1'
“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது.”
கண்ணதாசன்-1 (Kannadasan) — 'வனவாசம்-1'
“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது..”
கண்ணதாசன்-1 (Kannadasan) — 'வனவாசம்-1'
“ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
கண்ணதாசன்-1 (Kannadasan) — 'வனவாசம்-1'