Quotes from குமரிக்கண்டமா சுமேரியமா?

தமிழர்களுக்கு தமிழகம் அல்லாத ஒரு தாய்நாடு இருந்தது. அது கடல் கொள்ளப்பட்டதால் அவர்கள் புலம் பெயர்ந்து இன்றைய தமிழகத்துக்கு வந்தனர். மறைந்த நிலப்பகுதிக்கு குமரிக்கண்டம் என்று பெயர்’ என்ற செய்தியை முதல் முதலில் அறிவித்தவர் கனகசபைதான்
பா. பிரபாகரன் (P. Prabakaran) — 'குமரிக்கண்டமா சுமேரியமா?'