Quotes from காதுகள்

இவன் என்னை நான் என்பான்; நான் இவனை நான் என்பேன்.
எம். வி. வெங்கட்ராம் (M. V. Venkatram) — 'காதுகள்'
இவனுடைய கனவில் எல்லாரும் கால்களால் நடந்தார்கள். ஆனால் யதார்த்த உலகத்தில் பலர் தலையாலும், இன்னும் பலர் கைகளாலும் நடப்பதைக் காண இவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.
எம். வி. வெங்கட்ராம் (M. V. Venkatram) — 'காதுகள்'
ஓயாது சுழலும் பூமி அசையாது நிற்கிறது என்கிற பிரமையில்தானே உலகம் நடக்கிறது?
எம். வி. வெங்கட்ராம் (M. V. Venkatram) — 'காதுகள்'