Quotes from வாசிப்பது எப்படி?
“உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே. மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்.”
செல்வேந்திரன் (Selventhiran) — 'வாசிப்பது எப்படி?'