Quotes from கொலையுதிர் காலம்
“உவமைகள் அவளை வர்ணிக்க ஓவர்டைம் வாங்க வேண்டும்”
சுஜாதா (Sujatha) — 'கொலையுதிர் காலம்'
“அறியாமை தான் பயம்!”
சுஜாதா (Sujatha) — 'கொலையுதிர் காலம்'