Quotes from வாடிவாசல்-1
"மனுஷனுக்கும் மாட்டுக்கும்தான் தம்பி இந்த சல்லி. விவகாரம் கொம்புக்கும் கைக்கும்தான். மறந்துராதே, ஆமா." "மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு ! மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!"
சி.எஸ். செல்லப்பா (C.S. Chellappa) — 'வாடிவாசல்-1'