Quotes from கடல் புறா, பாகம் 1

மனத்தின்
சாண்டில்யன் (Sandilyan) — 'கடல் புறா, பாகம் 1'
அடுக்கடுக்காகக் கொசுவிப் பட்டைகளை ஒட்டிப் புனையப்படும் ஆடையில் இருப்பதைவிட, அலங்கோல ஆடையில் பெண்களின் அழகு எத்தனை வசீகரத்தைப் பெறுகிறது!
சாண்டில்யன் (Sandilyan) — 'கடல் புறா, பாகம் 1'
வியப்பை விதைத்தவர் தாங்கள். விதைத்தபின் விளைவை எப்படித் தடுக்க முடியும்?
சாண்டில்யன் (Sandilyan) — 'கடல் புறா, பாகம் 1'
நல்லெண்ணம் மட்டும் இருந்தால் உலகம் ஒன்று கூடுவது சாத்தியம்
சாண்டில்யன் (Sandilyan) — 'கடல் புறா, பாகம் 1'
அதிகமாகப் பேசுபவன் எந்தச் செயலையும் திறமையுடன் செய்ய முடியாது. செயல் குறையும்போதுதான் நாக்கு நீளுகிறது.
சாண்டில்யன் (Sandilyan) — 'கடல் புறா, பாகம் 1'