Quotes from அந்த அக்காவைத் தேடி
பெண்கள் தாமே தமது உருவ அழகில் மயங்கி, தன்னை ஒரு மோகினியாக நினைத்துக் கொண்டு, அசட்டுத்தனமான கற்பனைகளில் சிக்கி, ஆண்களைத் தம்மை ஆளத் தகுந்த எஜமானர்களாக ஆக்கி அடிமைப்படுவதைத்தான் நடைமுறை வாழ்வில் நிறையவே பார்க்கிறோம்.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'அந்த அக்காவைத் தேடி'
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் என்ற நம்பிக்கை தான் அவசியம்.
ஜெயகாந்தன் (Jayakanthan) — 'அந்த அக்காவைத் தேடி'