Quotes from நூறு நாற்காலிகள்

നമ്മുടെ മുൻപിലുള്ള വെല്ലുവിളി ചരിത്രത്തിന്റെ നിയമങ്ങളും നിയമഭേദങ്ങളും നമ്മെ നയിക്കാതിരിക്കാൻ ശ്രമിക്കുക എന്നതാണ്. നമ്മുടെ ധർമങ്ങൾ മാത്രമാണ് നമ്മെ നയിക്കേണ്ടത്. നാം ചരിത്രത്തിൽ ഒഴുകാൻ പാടില്ല. ചരിത്രം നമ്മിലൂടെ കടന്നു പോട്ടെ. പക്ഷെ നാം ചരിത്രത്തിന്റെ അടിമകളാവരുത്.
ஜெயமோகன் (Jeyamohan) — 'நூறு நாற்காலிகள்'
நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்துகொள்கிறான். கூடவே அது எப்படி உருவாகிறது என்றும் கண்டுகொள்கிறான். மேலும் மேலும் அதிகாரத்துக்காக அவன் மனம் ஏங்குகிறது. அதற்காக தன்னை மாற்றிக்கொண்டே இருக்கிறான். சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறிவிடுகிறான். அவன் கொண்டுவந்த கனவுகள் லட்சியவாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.
ஜெயமோகன் (Jeyamohan) — 'நூறு நாற்காலிகள்'
அதிகாரம் என்ற மாபெரும் இயந்திரத்தின் முக்கியமே இல்லாத ஒரு சிறு உறுப்பாக என்னை மொத்த இயந்திரமும் சேர்த்து அழுத்தி உருமாற்றி அமரச்செய்தது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'நூறு நாற்காலிகள்'