Quotes from தாயுமானவன் [Thayumanavan]

“பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்”
'தாயுமானவன் [Thayumanavan]'
“பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்”
'தாயுமானவன் [Thayumanavan]'