Quotes from தாயுமானவன்
“பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்”
பாலகுமாரன் (Balakumaran) — 'தாயுமானவன்'
“பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்”
பாலகுமாரன் (Balakumaran) — 'தாயுமானவன்'