Quotes from கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)
“எது உயர்ந்ததோ அது தாழும், எது தாழ்ந்ததோ அது உயரும்”
பாலகுமாரன் (Balakumaran) — 'கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)'
“புத்தர் என்கிற பெயரில் அமைதி என்கிற பெயரில் அன்பு என்கிற பெயரில் ஒரு குழு செய்கிற அட்டகாசம்”
பாலகுமாரன் (Balakumaran) — 'கங்கை கொண்ட சோழன் (பாகம் 3)'