Quotes from செம்மாரி

“கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும் உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு! உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும், இருக்கவேண்டும், நீ விட்ட வடு!”
Samura - சமுர — 'செம்மாரி'
“சிரமுடி கருப்பாக இருந்தால்தான் இளமை; கருவிழி கருப்பாக இருந்தால்தான் பார்வை; கருப்பு மேகம், வந்தால்தான் வளமை; இருட்டு, தினமும் வந்தால்தான் வாழ்க்கை!”
Samura - சமுர — 'செம்மாரி'