Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
புதியபஞ்சாயத்து அரசாங்கம்
Puthiya Panchayat arasaangam
- பக்கங்கள்
- 139
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123415133
புதிய பஞ்சாயத்து அரசாங்கம் ;குடியரசுத் தலைவராக இருந்து மக்களின் உள்ளங்களில் நல்லெண்ணங்கள் கொடி உயர்த்த வேண்டும். நல்லாட்சி நிலவ வேண்டும். இந்தியாவை 2020க்குள் நல்லரசாக,வல்லரசாக மாற்றவேண்டும் என்று கனவு கண்டு நாட்டு மக்களையும் கனவு காணச் சொன்னவர் அணு விஞ்ஞானி பாரத ரத்னா, டாக்டர் ஆ.ப. ஜெ. அப்துல்கலாம் அவர்கள்.அவர் உள்ளாட்சியின் வலிமையை உணர்ந்தவர். அதன் மூலம் நல்லாட்சி காணலாம் என்ற நம்பிக்கைகொண்டவர்…
Genres
Shelves
More like this
மாவட்ட ஊராட்சி நிர்வாகம்
மாவட்ட ஊராட்சி நிர்வாக நடைமுறை, கூட்டங்கள், மாவட்ட, ஊராட்சியின் கடமைகளும், அதிகாரங்களும் வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், மாவட்ட ஊராட்சியின் நிதி நிர்வாகம், போன்றவற்றின் கடமைக…
கிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு
தமிழகத்தில் உள்ள எல்லாக் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்து வைத்திருக்கவேண்டும். திட்டமிடுதல் பணி செய்வதன் மூலமாகக் கிராமப் பணிகளில் மக்களை இணைத்து…
புதிய பஞ்சாயத்து அரசாங்கம்
இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கருத்துக்கள், செயல்திட்டங்கள், வேண்டுகோள்கள் அனைத்தும் அப்துல்கலாம் அவர்களின் பேச்சுக்களிலிருந்து எடுத்து விளக்கித் தொகுக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் முன்னேற…
சிந்தனை விருந்து
இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…
ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்
துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…
கற்றதும்... பெற்றதும்... பாகம் 1
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…
கற்றதும்... பெற்றதும்... பாகம் 2
காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'! எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, …