Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
பெண்ணின் மனதை தொட்டு
Pennin Manathai Thottu
- பக்கங்கள்
- 141
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DMM1X19T
" ஏய் நில்லு" பின்னால் கேட்ட குரலில் விதிர்த்து அப்படியே நின்றாள்.
" குணாளன் வாசல் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.அந்த சத்தம் கேட்டதும் பதைத்து வீட்டிற்குள் ஓடிவிட முயன்றவளை "நில்லுன்னு சொல்றேன்" குரல் உயர்த்தினான்.
இதோ இப்போது தன் இதயம் வெடித்து வெளியே வந்து விடப் போகிறது என்றே மிக நிச்சயமாக நம்பினாள் மகதி. மேல்படியில் அவள் நிற்க கீழ்ப்படியில் நின்ற குணாளன் "இந்த பக்கம் திரும்பு "என்றான்.
உ…
Shelves
More like this
புது சுடர் பொழிந்ததே - கொரோனோவின் ஆரம்ப காலம் : ஒரு டாக்டரின் போராட்டம்
கொரோனோ என்றால் என்ன ஏதென்ற அறியாமை உடைய ஆரம்ப நோய் கால கட்டங்கள. மருத்துவர்களான கதாநாயகனும் , நாயகியும் நோய்க்கு மருந்து தேடி பயணப்படுகின்றனர். இடையில் மெல்லிழையாய் அவ…
கண்மணியே காதல் என்பது குறுநாவல்
காதலித்து அவசரமாக மணம் முடித்து பிரிந்த ஜோடிகள். மீண்டும் சந்திக்க நேரும் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது ? அவர்கள் இணைந்தார்களா ? நாவலை படித்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை ந…
தித்திக்கும் சூரியனே
முன்னொரு நாள் திருமணத்தை மறுத்தவனின் வீட்டிலேயே தங்க நேரும் இக்கட்டான சூழல் அவளுக்கு.அதை விட அதிகமாக அவனையே திருமணமும் முடிக்கும் நிலை வந்தால்...நாவலை படியுங்கள்.
நந்தனின் மீரா
" இல்லை வேண்டாம் .நான் பெரிய பெண்ணாக வேண்டாம் .சின்ன பிள்ளையாகவே இருந்துவிட்டு போகிறேன் .இந்த வலியும் , வேதனையும் மட்டும் எனக்கு வேண்டாம் ..." கத்தினாள் திவ்யா . " நீ சி…
கரை புரண்டோடுதே கனா: காதலில் சேர்ந்த உறவுகள்
புதிய கண்டுபிடிப்பொன்றை கல்லூரி தோழர்களுடன் இணைந்து கண்டுபிடிக்கும் ஆராத்யா ,அதன் அறிமுகத்திற்காக ஆர்யனின் கம்பெனியை அணுகுகிறாள். அதற்கு விலையாக ஆர்யன் தவறான நோக்கத்தோடு…
வெண்ணிலா முற்றத்திலே
அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமற…
உள்ளத்தால் நெருங்குகிறேன்: மீண்டும் பூத்தவள்
கொடுமையான மண வாழ்க்கையிலிருந்து மீண்ட பெண்,படிப்பே எதிர்காலமென தஞ்சமடைந்த போது,மீண்டுமொரு காதல் துளிர்த்தால், இதுதான் காதலா? என தவங்கி தயங்கி நிற்பவளின் வாழ்வை சுபமாக்…
சந்தியா ராகம் : முந்திரி தோப்பில் ஓர் கந்தர்வ பெண்
அந்த இடத்தில் முந்திரி மரங்கள் நெருக்கமாக நடப்பட்டு சற்று அடர்த்தியாக இருந்தன. சட்டென வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மரங்களின் உட்பகுதி கண்களுக்கு தெரியாது.
ஏகாந்த வேளை இனிக்கும்
தேன்மலர் மீண்டும் கால்களை கட்டிக்கொண்டு சோபா மூலையில் ஒடுங்கிக் கொள்ள, லேப்டாப்பில் பார்வை பதித்தபடியே "இன்னமும் குளிர்கிறதா என்ன? உன்னுடைய உடைகள் ஈரமாக இருப்பதால் குளிர் இ…
வான மழை போல் ஒரு காதல் : கணவன் மனைவி காதல்
கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்க துடிப்பவர் யார் ? அறிந்துகொண்டார்களா தம்பதிகள் ?ஒருவரை ஒருவர் உணர்ந்து வாழ்வில் இணைந்தனரா? நாவலை படியுங்கள் ,கருத்துக்களை பகிர்ந்து கொ…
நெஞ்சை ஏனோ கொய்கிறாய் : உணர்ந்து இணைந்த கணவன் மனைவி காதல்
கணவன் மேல் தனயாவிற்கு மிகுந்த காதல்தான். ஆனால் தன்னை மணம் முடிக்கும் முன்பே கணவனுக்கு இன்னொரு திருமணம் நிச்சயத்தோடு நின்று போனதை அறிந்து மனக் குழப்பத்தில் இருக்கிறாள். முன்…
கண்மணி அன்போடு காதலன்: பழி வாங்கும் காதல்
“என்னை பார்க்கும் போது மட்டும்தான் அழுது வடிவாயா? மற்ற ஆண் பிள்ளைகள் எல்லோரிடமும் இளித்து இளித்து பேசுவாயா?”இரக்கமின்றி கேட்டவனை வெறித்துப் பார்த்தாள் தீபிகா. “ இந்த ஸ்கூல்…