பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1)
Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)
Check Price on Amazon
Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1)
Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)
- பக்கங்கள்
- 448
- பதிப்பகம்
- சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
உலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன. கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நீகழ்ந்தன
Genres
Shelves
More like this
ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்ப…
யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்
யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…
முகலாயர்கள்
முகலாயர்கள் : பாபர், பானிபட், அக்பர், தின்-இ-லாஹி, தெய்வீகக் காதல், தாஜ்மஹால், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் த…
கிறுக்கு ராஜாக்களின் கதை
தன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவ…
அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு
சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…
யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும்
மோசஸ் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் இன மக்களை மீட்டு "கடவுளின் பூமி" நோக்கி நடத்திச் சென்ற நாளிலிருந்து, யூதர்களின் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டது. ஜெருசலேம் — யூ…
செங்கிஸ்கான்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.சுமார் எண்ணூறு வருடங்களு…
உணவு சரித்திரம் பாகம் - 1
உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களின…
சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்
மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று ச…
வெளிச்சத்தின் நிறம் கருப்பு: மர்மங்களின் சரித்திரம்
விநோத விபரீதங்கள் - விடையில்லா விசித்திரங்கள் மரணமில்லா மர்மங்கள் - ஆச்சரிய அமானுஷ்யங்கள் சில விஷயங்கள் ஏழாவது அறிவுக்கும் அப்பாற்பட்டவை. நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாம…
துருவங்கள்
துருவங்கள் என்றால் என்ன? வட துருவம், தென் துருவம் எப்படி இருக்கும்? துருவப் பகுதிகளில் மனிதர்கள் வசிக்க இயலுமா? துருவங்களில் வாழும் உயிரினங்கள் எவை? ஆர்டிக், அண்டார்டிக் பக…