பட்டிக்காட்டு கிருஷ்ணன்
Share:

பட்டிக்காட்டு கிருஷ்ணன்

Pattikattu Krishnan

Check Price on Amazon
பக்கங்கள்
216
பதிப்பகம்
அல்லயன்ஸ்
மொழி
தமிழ் (Tamil)

இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா? பழிவாங்கினானா? என்று விரியும் ஒரு சாதாரண கதை. …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் Novel

More like this


துளசி தளம்

அமானுஷ்யம், மாந்திரீகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு இடையேயான மெல்லிய கோட்டை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒரு சிறுமியின் உயிருக்கு ஏற்படும் மர்மமான அச்சு…

மீண்டும் துளசி

மனிதனுடைய திறமையை வளர்த்து, சுய முன்னேற்றமடையச் செய்வதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய 'வெற்றிக்கு ஐந்து படிகள்' என்ற நூல் தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்கு …

ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன்

இந்த நூல் ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன், எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : எண்டமூரி…

இருட்டில் சூரியன்

எண்டமூரி வீரேந்திரநாத், தெலுங்கு நாவலாசிரியர். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்தவர். அவரது சமூகம் சாரந்த எழுத்துக்கள் இளைய தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படு…

லேடீஸ் ஹாஸ்டல்

எண்டமூரி வீரேந்திரநாத் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்புக்கள் மூலமாக. வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம்பெறுவது. மிகவும் அரிது. அந்த வரிசையில் எண்டமூரி வீரேந்திரநாத் குற…

பணம் மைனஸ் பணம்

பிரச்சினையை அடுத்தவரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடிந்தால் போதும். நமக்குப் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். பிரச்சினைகளும் இருக்காது. ஒருக்கால் இருந்தாலும் புன்முறுவலுடன் அ…

அந்தர் முகம்

அவரது நாவல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் சுசீலா கனகதுர்கா. இன்றோ கௌரி கிருபானந்தன், அவரது தெலுங்கு நாவல்களை தொடர்ச்சியாக தமிழாக்கம் செய்து வருகிறார். மொழிபெயர்ப்பும் மு…

த்ரில்லர்

மனிதர்களுள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் அன்பு இல்லாமையைப் பற்றி அப்சர்ட் (Absurd) முறையில் சொல்ல வேண்டும் என்ற தவிப்புதான் இந்த த்ரில்லர் நாவலுக்குத் தூண்டுகோல். நாவலை…

சாகர சங்கமம்

ஒரு எழுத்தாளர். மொழிபெயர்ப்புக்கள் மூலமாக, வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம் பெறுவது மிகவும் அரிது. அந்த வரிசையில் எண்டமூரி வீரேந்திரநாத் குறிப்பிடத்தக்கவர். 'தொழில் …

தளபதி

வாய்ச்சுப் போச்சு. வாழ்ந்துதான் ஆகணும். நான் உனக்கு வக்காலத்து வாங்கி அங்க அம்மா கிட்ட பேசிட்டு வாரேன். என்ன இருந்தாலும் பெண்டாட்டின்னு எங்கம்மா இருக்கிற வரை, நீ இப்படியெல்லாம்…

பர்ண சாலை

புறமொழிச்சொல்...வடமொழி...पर्ण (பர்ண) + शाला (ஸாலா) = पर्णशाला...பர்ணசாலா...பர்ணசாலை...முனிவர்களும், யோகிகளும், ரிஷிகளும் காடுகளில் வாழும்போது அமைத்துக்கொள்ளும் குட…

பனிமலை

ரொம்ப நாளுக்கு அப்புறம் படித்த புத்தகம் இது. எனக்கு எண்டமூரியின் மீது ஏதோ ஒரு நம்பிக்கை. முதல் சில பக்கங்களிலேயே இது “பெண்மை” பற்றி பேசும் புத்தகம் என்று தெரிந்தாலும், அ…