பசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி?
Share:

பசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி?

Pasumaik Kattidam Amaippadhu Eppadi?

Check Price on Amazon
பக்கங்கள்
96
பதிப்பகம்
பிராம்ப்ட் பிரசுரம்
மொழி
தமிழ் (Tamil)

உலகெங்கிலும் தொய்மையான பழங்காலக் கட்டிடங்களை கவனித்தால் அவை இயற்கையை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கும். டில்லியின் மொகலாய காலத்து கட்டிடங்களில் உதாரணமாக, காற்றோட்டம், வெளிச்சம் நன்கு வரும்படி அமைக்கப்ட்டிருக்கும். வெயில் காலத்தில் வெயில் அதிகமாக தாக்கும் பிரதேசம் என்பதால் இயற்கையாகவே குளுமை கட்டிடங்களுக்குள் பரவும் வண்ணம் அரண்மனைகளில் உள்ளேயே ஒரு நீரோட்டம் இருக்கும். ஹைதராபாத்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
பொது General

More like this


சிவில் துறையில் சிறந்து விளங்க

படிக்கும்போது நமக்கு இருக்கும் கல்வி அறிவு வேறு. ஆனால், அதே சமயம் களப்பணிக்குள் நுழையும்போது நாம் கற்க வேண்டிய கல்வி வேறானது. இன்னும் சொல்லப்போனால் களப்பணியில் நாம் நுழைய…

எழில் கொஞ்சும் இன்டிரியர்

கட்டிடங்களின் முகப்பும், எழில் கொஞ்சும் தோற்றமே ஒரு கட்டிட கலைஞர்களுக்கும் பொறியாளர்களுக்கும் நன்மதிப்பையும் பெயர்ரையும் பெற்றுத்தரும்... வாடிகையாளர்களுக்கு அவர்களின் விருப்பத்…

கட்டுமான மேலாண்மை

கட்டுமான மேலாண்மை என்கிற இந்நூல் அரியவைகளிலும் மிக அரிதான நூல் என்று கூறலாம். நிறுவனத்தை வெற்றிகரமாக, நடத்துவதற்மான மேலாண்மை வழி முறைகளையும்,கட்டுநராக இருப்பவர்கள் வ…

வீட்டுப் பராமரிப்பு

வீட்டுப் பராமரிப்பு என்பது ஒரு கலை.கட்டிடம் ஏன் பழுதடைகிறது ? பழுதடையாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் என்ன? கட்டிட பராமரிப்பு உண்மையில் யார் மேற்கொள்ள வேண்டியது? விரிச…

மந்திரம் அல்ல, மார்கெட்டிங்!

விற்பனையாளர்கள்,விற்பனை முகவர்கள்.மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், மேலாளர்கள், தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய மார்க்கெட்டிங் நுணுக்கங்கள்.மார்க்கெட்டிங் என்பது ஏதோ ஒரு…

நீங்களும் நிர்வாகமும்

மேலாளர்கள், செயலாளர்கள், அதிகாரிகள், தலைவர்கள்,தொழில்முனைவோர் ஆகியோருக்கான மேலாண்மை நுணுக்கங்கள்,மேற்பார்வையாளர்கள்,ஆகியோருக்கு மட்டுமின்றி,தொழில் முனைவோருக்கும் பெரிதும் …

சிந்தனை விருந்து

இன்றைக்கு நாம் பார்க்கிறது எல்லாமே பொய் முகங்கள்! என்று வேதனைப்பட்டார் ஒரு நண்பர். அப்படியா சொல்றீங்க என்றேன். ஆமாம் உண்மையான மனிதனின் முகம் உள்ளே இருக்கு அது அவனுக்கு அடையா…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…

ஏன்? எதற்கு? எப்படி? பாகம் 1

ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி‍‍-யில் அவர் எழுத்து இன்னமும் இடம்பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ''ஜூ.வி-யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதா…

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம்

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இத…

கற்றதும்... பெற்றதும்... பாகம் 1

சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ... 'ஏன்... எதற்கு... எப்படி?' மாதிரியான தொடர்பகுதியோ... எதுவாக இருந்தாலும், 'இது சுஜாதா…