Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது
Oru Veedu Pootti Kidakkirathu
- பக்கங்கள்
- 288
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Publications Pvt Ltd
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B07QKWRPK3
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு. சுகும…
Shelves
More like this
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
சில நேரங்களில் சில மனிதர்கள்
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன்.சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் ச…
பட்டு
தமிழில் இத்தாலிய நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18-ஆம் நூற்றாண்டில், பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனி…
வெல்லிங்டன்
Wellington is a small town created by the British during 1852-1868 for their military purposes. The novel searches through the lives of the unknow…
கருணையினால் அல்ல
அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதா…
ஜெய ஜெய சங்கரா
“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்க…
பகலில் ஒரு வேஷம்
காதலுக்கு வயதில்லை என்பது போல யாருக்கும், எப்பொழுதும், எவர் மீதும் காதல் வரலாம். இப்படியொரு இனம்புரியாத காதல் சீதாவுக்கும் வருகிறது. யார் மீது வருகிறது? இதில் ரிஷி …
அந்த அக்காவைத் தேடி
Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, filmmaker, critic and activist. Born …
காத்திருக்க ஒருத்தி
ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, வெயிட்டிங் என்ற தலைப்பிட்ட ஓவியத்தின் பலபாவங்களின் நிழலுருவாய் நிற்கிற அந்தப் பெண் ஆசிரியரின் கதையின் அழகம்மா ஆனாள்.