ஒரு ஈஸ்ட்மென் நிறக் கொலை
Share:

ஒரு ஈஸ்ட்மென் நிறக் கொலை

Oru Eastman Nira Kolai

Check Price on Amazon
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B09DCTMBHB

புதுமண தம்பதிகள் பிரதீப்,ராகினி ஹனிமூனிற்காக கொடைக்கானலுக்கு போகிறார்கள். அங்கு ஒரு ஓவியர் மங்கலுடன் எதிர்பாராத சந்திப்பு. அந்த சந்திப்பிற்கு பின் நடக்கும் விபரீதமான நிகழ்வு அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. பிரதீப்பும் ராகினியும் குழப்பத்தில் இருக்கும்போதே காவல்துறையும் உள்ளே நுழைகிறது...விபரீதத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க. எல்லாம் சவாலாக அமைகின்றன.

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


இதன் பெயரும் கொலை

கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதம…

3.8/5 · 19 reviews

நவம்பர் நிலா

ஹலோ....'' மறுமுனையில் கணவர் ராஜசேகரன் குரல் கொடுத்தார். என்ன... சுபத்ரா... இன்னும் பேட்டி முடியலையா?'' அந்த சுபத்ரா என்கிற அக்னுபுத்ரி சிரித்தாள். '' பேட்டி இப்போ முட…

மனிதன்

க்ரைம் மற்றும் த்ரில்லர் நாவல் உலகின் முடிசூடா மன்னரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், மனித மனங்களின் ஆழமான பக்கங்களையும் சமூக உறவுகளையும் மையமாகக் கொண்டு பயணிக்கிறது. ஒர…

நீயும் பொம்மை நானும் பொம்மை

50 ஆண்டுகளைக் கடந்த எழுத்துப்பணி,1500க்கும் மேற்பட்ட நாவல்கள்,அறிவியல் ஆசிரியராயாயிருந்து எழுத்தாளராக அவதாரம் எடுத்தவர். க்ரைம் நாவல்களை எழுதுவதில் மன்னர் என்ற பட்டத்தைப் பெ…

ஜன்னல்கள் திறக்கின்றன

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

ஒப்பனைப் பூக்கள்

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நான் நானேதான்...!

எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அ…

நீ எங்கே என் அன்பே...!

எக்னாமிக் வகுப்பில் குட்டை வடிவ ஜன்னலோர மாய் உட்கார்ந்து புத்தபமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் புத்தகத்துக்குள்…