ஓர் வார்த்தையில் என்னை உயிர்ப்பித்து விடு
Share:

ஓர் வார்த்தையில் என்னை உயிர்ப்பித்து விடு

Oor Varththaiyil Ennai Uyirpithu Vidu

Check Price on Amazon
பக்கங்கள்
406
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0D9SH3NGT

தன்னை விட 13 வயது குறைவான ஊர்மிகாவை அடாவடியாக திருமணம் செய்கிறான் சைத்ரன். சைத்ரனை ஏற்றுக் கொள்ள தயங்கும் ஊர்மிகா.

இருவரையும் பிரித்தே ஆகவேண்டும் என அமெரிக்காவில் இருந்து வருகிறான் சக்தி.

யார் இந்த சக்தி? இருவரையும் ஏன் பிரிக்க நினைக்கிறான்? என பல கேள்விக்கு பதில் கதையில் இருக்கின்றது.

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன்

தன்னை கடத்தி சித்திரவதை செய்யும் ராவணைனையும் நேசிக்கும் பெணின் கதை.

இதமாய் தொலைகிறேன் உனதருகினில்

அத்தை மகள் - மாமன் மகள் காதல் கதை. விக்னேஷ்வரன் கல்லூரி பேராசிரியராக இருக்கிறான். தேனிசை மாணவியாக இருக்கிறாள். இருவருக்குடையில் மலரும் காதல் தான் கதை..

நெஞ்சம் நிறைந்ததே எனதழகா

நாகர்கோவிலில் சிறு கிராமத்தில் வாழும் பவளக்கொடியின் பாட்டிக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. யாரிடம் உதவி கேட்டும் கிடைக்காதவளுக்கு தானாக முன்வந்து உதவு…

வசீகரித்தாயே வஞ்சிக்கொடி!!

தன் மாமனையும், தன் மகனை மட்டுமே நினைத்து வாழும் பூங்கொடியின் வாழ்க்கையில் அதிரடியாய் நுழைகிறான் விகர்ணன். ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்களின் மோதலும் காதலும் தொடர்ந்து வருக…

இல்லறம் துறவறமாகுமோ

தன் அப்பாவின் இரண்டாவது மனைவியான யமுனாவை ஏற்க மறுக்கிறாள் நிறை நிலா. இறுதியில் அவளை ஏற்றுக்கொண்டாளா என்பதை கதையில்படித்து தெரிந்து கொள்ளவும்.