Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 80
- பதிப்பகம்
- அல்லயன்ஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
ஆறரைக் கோடி தமிழர்களுக்கும் ஒரே மாநிலம், ஆறு லட்சம் மிஜோக்களுக்கும் ஒரே மாநிலம் என்பது அநியாயம் இல்லையா! இதைக் கண்டு நீ பொங்கிட மாட்டாயா? நீ வீறு கொண்டெழுந்தால் அதை இந்த நாடு தாங்குமா? இல்லை நானிலம்தான் தாங்குமா? இதை எப்படி சரி செய்வது என்று நாலைந்து மாதமாக தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். என் அறிவை கூர் தீட்டுவதற்காக தேசத் தந்தை காந்தியார் போல உண்ணாவிரதமும் கொள்ள உறுதி பூண்டேன். உற்றார் உறவ…
Genres
Shelves
More like this
காமராஜை சந்தித்தேன்
எழுத்தாளர் பற்றி : சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என …
வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?
நிகழ்கால துன்பத்திற்கும், எதிர்கால துன்பத்திற்கும் நிவாரணம் அளிக்கிற நற்கர்மம் எதுவோ, அதை ஆர்வத்துடன் வேண்டுகின்றோம். யாகத்திற்கு வளர்ச்சியை வேண்டுகின்றோம். யாகத்தை செய்பவனுக்கு…
எது தர்மம்?
மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் …
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி: சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
யாருக்கும் வெட்கமில்லை
என்னைப் பற்றி நானே எழுதிக்கொள்ளப் போகிறேன்...! தன்னைப் பற்றித் தானே பேசிக் கொள்பவன் அகம்பாவியாகவோ இருக்க வேண்டும்.நான் அகம்பாவி அல்ல.
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்
பள்ளியில் படிக்கும் போதே, பல ஆசிரியர்கள் "நீ எதிர்காலத்தில் மிக நன்றாக வருவாய் என்று சொன்னது உண்டு. படிப்பில் முன்னணியில் நின்று, எல்லா வகுப்புகளிலும் முதல் ரேங்க் பெற்று, …
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 4
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6
இந்நூலாசிரியர், சோ அவர்கள் ஹிந்து மத சாஸ்திரங்களிலும், சம்பிரதாயங்களிலும் தீவிர நம்பிக்கை கொண்டவர்.இப்படி இருந்தாலும், மற்ற மத நம்பிக்கைகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பவர். இ…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 3
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…
ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5
வேதங்கள் தொடங்கி, உபநிஷத்துக்கள் வழியே, வேதாந்த சிகரத்தில் ஏறி; சாத்திரம் கண்டு; புராணங்கள் வழங்கி; ஆலயங்கள் எழுப்பி; பக்தி வளர்த்து; சரித்திரம் எழுதி; நீதி பல வகுத்து; ச…