Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நோயின்றி வாழ உணவே மருந்து
Noyindri Vaazha Unavae Marundhu
- பக்கங்கள்
- 292
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788197772559
இந்நூலில் மருத்துவர் நரேந்திரன் அவர்கள் பல்வேறு உணவுப் பொருட்களின் மருத்துவப் பயன்பாடுகளைப் பற்றி தம் அனுபவத்தோடு குழைத்து அவருக்கேயுரிய நகைச்சுவை நடையில் அழகுபட விளக்கியுள்ளார். நாம் வெங்காயம்தானே என்று சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிற பொருள் இரத்தத்தில் ஹெச்.டி.எல் அளவை உயர்த்துகிறதாம். ஹெச்.டி.எல் என்பது இதய நோய் வராமல் தடுக்கும் நல்லவிதமான கொழுப்புச் சத்தாகும். வெங்காயம் இரத்தம் உறைந்து போக…
Genres
Shelves
More like this
கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம்
படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமர மக்களுக்கும் கொலஸ்ராலினால் ஏற்படும் கெடுதல்கள் அதனைத் தவிருக்கும் முறைகளோடு, கொலஸ்டிராலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வழி முறைகளை எ…
நீரிழிவு நோய் முதல் புற்று நோய் வரை உணவு மருத்துவம்
எல்லாவற்றிலும் தூய்மைக்காக ஏங்கும் இக்காலத்தில் - வணிகப் போக்கு வீங்கிவரும் இக்காலத்தில் நோய்களைத் தரும் உணவுகளை நீக்கி நோய் நீக்கும் மருந்தாகவும் விளங்கும் உணவுப் பொருட்களின் ப…
இதய நோய் முதல் செரிமான நோய் வரை உணவு மருத்துவம்
பெரும்பாலான நோய்களுக்கு வறுமையே தாய். நோயுற்றால் செல்வந்தர்களும் ஏழையாகிறார்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் . வறுமை எனும நோய்க்கு ஆட்படாமல் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த ந…
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
இந்தியாவில் சாதிகள்
இந்தியச் சமூகக் கட்டமைப்பின் ஆணிவேராக விளங்கும் சாதிய முறையைப் பற்றி மானுடவியல் ரீதியாக ஆராயும் மிகச்சிறந்த ஆய்வு நூல் இதுவாகும். 1916-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்த…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
எனது இந்தியா
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…
பாஸ்வேர்டு
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…