Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
- பக்கங்கள்
- 352
- பதிப்பகம்
- கங்கை புத்தக நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
இன்று அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ...சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க பட்ட பல ஆதாரங்கள் கொண்ட , நாம் பாட புத்தகத்தில் படிக்கிற ஒரு எளிமையான உண்மை உலகம் உருன்டை என்பது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட உலகம் தட்டையானது என உறுதியாக நம்புகிற ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது. அதுவும் அபார ஆதாரங்களுடன்.
Genres
Shelves
More like this
உனக்கும் வாழ்வு வரும்
பெற்று அம்மா, அப்பாவுக்கே பிள்ளையை கண்டால் பயம். உடன்பிறந்த தம்பிகள், தங்கைக்கு அண்ணனைக் கண்டால் பயம். மனைவிக்கு கணவன் மேல் பயம். அவளது அம்மாவுக்கு மாப்பிள்ளையை கண்டால் நடுக்கம்…
கோலம் இடும் மயிலே!
வெளிநாட்டிலிருந்து ஒரு மாத விடுப்பில் வந்திருந்தான் சஞ்சய். காலையில் தான் விமானத்தில் வந்து இறங்கியிருந்தான். அப்பா கங்காதரன் பெரிய தொழிலதிபர். உலகத்தையே வளைத்துப் போட்டார்…
கோலாகலம்..!
வீடு கல்யாண பரபரப்பில் களைகட்டி விட்டது! கடந்த ஆறு மாதங்களாக சகல ஏற்பாடுகளும் நடக்கிறது! பட்டாபிக்கு எதை செய்தாலும் அதை திருந்த செய்ய வேண்டும்! செலவை பற்றி கவலைப்படாத…
துள்ளாத மனம்
கணினி மயமான இவ்வுலகில் பிராக்டிக்கலாக யோசிக்கும் நிகிலா அதற்கு எதிர்முனையாக இருக்கும் அவளது கணவன் அஸ்வின். இவர்களின் வாழ்க்கையில் நிகிலா எவ்வித உணர்வை தெளிவு படுத்தினா…
வனவாசம்
ஒரு பெண்ணிற்கு தேவையான பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் எதுவும் இல்லாமல் அகங்காரம் கொண்டு வாழும் நதியா - நவீனை விரும்ப, அவளின் குணம் பற்றி அறிந்தும் நவீன் குடும்பம் …
பணம், பெண், பதவி!
தன்னுடைய மாமன் மகளான ஷர்மிளாவை மனைவியாகவும், அவளின் சொத்துக்களுக்கு அதிபதியாகவும் ஆகும் நிலையை ஏற்க மறுக்கிறான் அஸ்வின். அஸ்வின் மறுப்பதற்கான காரணம் என்ன? ஷர்மிளா தன்னுட…
உடனே புறப்படு
தன் பிள்ளைகளின் நல்வாழ்வு காணப் பொறுக்காத பெற்றோர்களின் எண்ணிக்கை இங்கே அதிகரிக்கிறது. யாரும் கோபப்பட வேண்டாம். இந்த அபாயகரமான நிலை மாறவேண்டும். பாசத்தைத் தண்டிக்க வந்த இந்த…
கல்யாணம்! கச்சேரி!
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது, அது காதலோ, பெரியவர்கள் பார்த்து செய்யும் வரனோ, எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை யோசித்து, சற்றே அவகாசம் எடுத்து, எடை போட்டு,…
பட்டாசு பட்டம்மா..!
“நியாயத்தைத்தான் எப்பவுமே பேசுவா இந்தப் பட்டம்மா அ...ஆங்!” எதிரே நின்ற அந்தப் பெண் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தாள். “இன்னாத்துக்கு இப்ப நீ அழுவுற? பொம்பளை கண்ணைக் கசக்கிட்டு …