Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
நிழல் விழும் நேரம்
Nizhal Vizhum Neram
- பக்கங்கள்
- 352
- பதிப்பகம்
- கங்கை புத்தக நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
இன்று அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட ...சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க பட்ட பல ஆதாரங்கள் கொண்ட , நாம் பாட புத்தகத்தில் படிக்கிற ஒரு எளிமையான உண்மை உலகம் உருன்டை என்பது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட உலகம் தட்டையானது என உறுதியாக நம்புகிற ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது. அதுவும் அபார ஆதாரங்களுடன்.
Genres
Shelves
More like this
கல்யாணம்! கச்சேரி!
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது, அது காதலோ, பெரியவர்கள் பார்த்து செய்யும் வரனோ, எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை யோசித்து, சற்றே அவகாசம் எடுத்து, எடை போட்டு,…
உனக்கும் வாழ்வு வரும்
பெற்று அம்மா, அப்பாவுக்கே பிள்ளையை கண்டால் பயம். உடன்பிறந்த தம்பிகள், தங்கைக்கு அண்ணனைக் கண்டால் பயம். மனைவிக்கு கணவன் மேல் பயம். அவளது அம்மாவுக்கு மாப்பிள்ளையை கண்டால் நடுக்கம்…
ஜூலை மலர்களே!
அழகான வீராப்பான பொண்ணு சீதா. மிகவும் சாதுவான பெற்றோருக்கு கீழ்படியும் பையன்தான் சூர்யா. இந்த எதிரும் புதிருமான ஜோடிகள் இணைந்தார்களா? திருமணம் நடைபெற்றதா? சூர்யாவின் …
துள்ளாத மனம்
கணினி மயமான இவ்வுலகில் பிராக்டிக்கலாக யோசிக்கும் நிகிலா அதற்கு எதிர்முனையாக இருக்கும் அவளது கணவன் அஸ்வின். இவர்களின் வாழ்க்கையில் நிகிலா எவ்வித உணர்வை தெளிவு படுத்தினா…
எதிரில் எதிரி
பெண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள் எப்போதும் தன் பிள்ளையை விட்டுக் கொடுப்பதில்லை. திருமணம் செய்து மறு வீட்டிற்கு அனுப்பிய பிறகும், பெண் பிள்ளையை தாங்குகின்றனர். இப்படித்தான் சி…
வனவாசம்
ஒரு பெண்ணிற்கு தேவையான பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் எதுவும் இல்லாமல் அகங்காரம் கொண்டு வாழும் நதியா - நவீனை விரும்ப, அவளின் குணம் பற்றி அறிந்தும் நவீன் குடும்பம் …
கோலாகலம்..!
வீடு கல்யாண பரபரப்பில் களைகட்டி விட்டது! கடந்த ஆறு மாதங்களாக சகல ஏற்பாடுகளும் நடக்கிறது! பட்டாபிக்கு எதை செய்தாலும் அதை திருந்த செய்ய வேண்டும்! செலவை பற்றி கவலைப்படாத…
கோலம் இடும் மயிலே!
வெளிநாட்டிலிருந்து ஒரு மாத விடுப்பில் வந்திருந்தான் சஞ்சய். காலையில் தான் விமானத்தில் வந்து இறங்கியிருந்தான். அப்பா கங்காதரன் பெரிய தொழிலதிபர். உலகத்தையே வளைத்துப் போட்டார்…
ஆணாதிக்கம்
வாசுகி தன் அண்ணன்களோடு வசித்து வருகையில் அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொள்கையில், அவளுக்கு சில காலம் வரன் அமையவில்லை. வாசுகியின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடு…
மீண்டும் மீனாட்சி!
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee…