நெஞ்சறுப்பு
Share:

நெஞ்சறுப்பு

Nenjaruppu

Check Price on Amazon
2.5/5 · 6 reviews
பக்கங்கள்
199
வடிவம்
Paperback
பதிப்பகம்
CreA publications
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0DM4CR6YL

‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முறைதான் எழுதுகிறான். படிக்கிறவனும் ஒரு முறைதான் படிக்கிறான். ஆனால், பாடம் நடத்துகிறவன்தான் தினம்தினம்…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


செல்லாத பணம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒர…

கொலைச் சேவல்

கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் …

எங் கதெ

இது ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணத்தை முழு ஆவேசத்துடனும், பேச்சு மொழி நடையிலும் சொல்லும் ஒரு நெடுங்கதை. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் எழும் மன அழுத்தங்களையும், உ…

3.5/5 · 51 reviews

கோவேறு கழுதைகள்

சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் மு…

4.2/5 · 40 reviews

செல்லாத பணம்

இந்த நாவல் மனித உறவுகளின் சிக்கல்களையும் சமூகத்தின் யதார்த்தங்களையும் மிக நெருக்கமாகப் பேசுகிறது. ஒரு பெண்ணின் வாழ்வியலை மையமாகக் கொண்டு நகரும் இக்கதை, உணர்ச்சிகளுக்கும் ச…

4.2/5 · 69 reviews

வாழ்க வாழ்க

விளிம்புநிலை மக்களின் துயரங்களையும், அதிகார வர்க்கத்தின் சுரண்டலையும் மிகக் கூர்மையாக விமர்சிக்கும் அரசியல் சிறுகதை இது. சாதி மற்றும் வர்க்கப் படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்க…

அழகிய பறவை

தலித் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான இது, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியையும் வாழ்வியலையும் நேர்மையாகச் சித்தரிக்கிறது. இமையத்தின் நேரடியான, அலங்காரமற்ற எழுத்த…

சாவு சோறு

"என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடிய…

4.2/5 · 6 reviews

தண்டகாரண்யத்தில் சீதை

சாகித்திய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் இமையத்தின் இந்தப் புதிய சிறுகதைத் தொகுப்பு, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அப்பட்டமாகப் பதிவு செய்கிறது. ராமாயண இதிக…