நதியோரம் நடந்தபோது...
Share:

நதியோரம் நடந்தபோது...

Nadhiyoram Nadanthapothu...

Check Price on Amazon

நதியோரம் நடந்தபோது...

Nadhiyoram Nadanthapothu...

பக்கங்கள்
249
பதிப்பகம்
Pustaka Digital Media
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0CNLM571X

ராஜ பரம்பரையில் பிறந்து வளர்ந்த பூர்ணிமாவிற்கு, தன் தாயை இழந்து சித்தி கொடுமையில் வளர்ந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து நிற்பவள் வித்யா, தோழியாக பூர்ணிமாவிற்கு தோழியாகிறாள். பூர்ணிமாவின் மூத்த சகோதரனான நரேந்திரன் வித்யாவின் மேல் காதல் கொள்கிறான். ஆனால் தன்னுடைய இளைய சகோதரன் சுரேந்திரனை அழைத்து வித்யாவை திருமணம் செய்து கொள்ள சொல்கிறான் நரேந்திரன். நரேந்திரனின் இந்த முடிவிற்கு காரணம் என்ன? இதனை அறி…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


மாலை நேரத்து மயக்கம்

வீட்டை விட்டு வெளியே வந்ததும் வேறு ஒரு குளிர் சுற்றிக் கொண்டது. வீட்டுக்குள்ளும் குளிர்தான். ஏ.ஸி. குளிர். பொய் குளிர். ஈரத்துண்டை நெஞ்சில் போர்த்துக்கொள்கிற மாதிரி குளிர்.…

3.1/5 · 9 reviews

கன்னி ராசி

ஷாலினி எதற்காக அரவிந்தன் அழைக்கிறான் என்று புரியாமலேயே அவனைப் பின்தொடர்ந்து மொட்டை மாடியின் படிகளில் ஏறினாள்.அந்திவானம் அழகாக இருந்தது... கைப்பிடி சுவரில் அமர்ந்தான் அர…

எனக்கென்று ஒரு இதயம்...

மனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று…

ஏழு ஸ்வரங்கள் மூன்றாம் ஸ்வரம் (கடல் கடந்த வணிகம்)

முன்றாவது ஸ்வரம் கடல் கடந்த வணிகம் இசைக்க வருகிறது...பண்டைய தமிழகத்தில் வணிகம் செழிப்புற்று இருந்தநு மன்னருக்கு அடுத்த படியாக செல்வச்செழிப்புடன் வாழ்ந்தவர்கள் வணிகர்களே உள்ந…

ஏழு ஸ்வரங்கள் ஐந்தாம் ஸ்வரம் (பதம் கொண்ட அறம்)

இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது கோவை அல்லது தாது என்றும் அழ…

ஏழு ஸ்வரங்கள் நான்காம் ஸ்வரம் (மனம் கண்ட வைரம்)

இந்த நான்காவது ஸ்வரம் மனம் கண்ட வைரமாக ஒளிர்விட்டு உங்கள் முன்னால் வருகிறது.எதற்குஆக இந்த தலைப்பு என்பதை கதைசெல்லும் இந்த ஸ்வரத்தை இசைக்க ஆரம்பித்து போது லேசான தயக்கம் எனப்ப…

ஏழு ஸ்வரங்கள் முதல் ஸ்வரம் (சந்தம் தந்தம் சொந்தம்)

உலக இசை வகைகள் பலவற்றிலும் ஸ்வரங்கள் பொதுவாக ஏழு என்பது நமக்குத் தெரிந்ததுதானே! கர்னாடக சங்கீதத்தில் ஸ, ரி, க, ம, ப, த, நி என்று கூறுகிறோம். ஆனால், இந்த ஏழு ஸ்வரங்களி…