பக்கங்கள்
964
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0F74SMJTN

டியர் பிரண்ட்ஸ் இது என்னோட 12-வது நாவல். ஆனால் நான் இதுவரை எழுதிய முப்பதுக்கு மேற்பட்ட நாவலில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் மெளனம் பேசியதே என்ற இந்த நாவல் தான். தொடக்கம் முதல் கடைசி அத்தியாயம் வரை நான் செதுக்கிய ஓவியமாக தான் பார்க்கிறேன். இந்த நாவலை நீங்கள் வாசிக்க ஆரம்பித்தவுடனே வாழ்வில் ஒரே ஆதாரமாய் இருந்த தாயை இழந்து நடுதெருவில் அனாதையாய் நிற்கும் பன்னிரெண்டே வயதான பல்லவியோடு பயணப்பட ஆரம்பித்த…

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


வானில் பறந்த ஒற்றை பறவை அவள்

அன்புள்ள வாசக நெஞ்சங்களுக்கு, நம்பிக்கை என்ற ஒன்றை மட்டுமே தன் திருமண வாழ்வின் சாட்சியாக இணைய கூடிய ஒரு பெண்ணின் வாழ்வில் ஒரு ஆண் நிகழ்த்தி சென்ற துயரமான காவியமே…

என்னில் பூத்த நிலவொன்று

அன்பான வாசக நெஞ்சங்களுக்கு, பல நாளுக்கு பின் ஒரு புத்தம் புது நாவலோட உங்களை சந்திக்கவந்திருக்கிறேன். பள்ளி பருவத்தில் காதலில் விழும் கதாநாயகி தன் பணக்கார தந்தையா…

உயிரே உயிரே விலகாதே

அன்பான வாசக நெஞ்சங்களுக்கு, வணக்கம். நான் உங்களின் நாவலாசிரியர் எல். ஞான செல்வம். வாழ்வில் தினமும் பார்க்கும் நிகழ்வுகளை குடும்பத்திற்குள் புகுத்தி உணர்வு பூர்வமாய் நா…