மிருதனின் மென் மலரே
Share:

மிருதனின் மென் மலரே

Miruthanin Men Malarea

Check Price on Amazon
பக்கங்கள்
302
மொழி
தமிழ் (Tamil)
ASIN
B0BC6RMYW7

நடிகர் வசீகரன் இலக்கியாவை தொடர்ந்து போய் பழிவாங்க என்ன காரணம் .தன் மனைவியாக வந்தவளை வெறுக்கிறான் ..இருவரும காதல் கொண்டார்களா? சற்று மாறுபட்ட கோணத்தில் உணர்வுகளை உரசி செல்லும் மிருதன்

ஆன்டி ஹீரோ வகையை சேர்ந்தது

Interested in this book? Check Price on Amazon
Shelves

More like this


செளந்தரிய காதலா

முக்கூடற் பள்ளுவின் இரண்டாம் பாகம் சமரவேலனுக்கும் டாப் தமிழ் நடிகை அபூர்வாவுக்கும் அடிக்கடி முட்டி கொள்கிறது மோதல் காதலை வர வைத்ததா.. காதல் மோதலோடு காதலா

கலுழனின் காதல் புராணம்

பிரபல வழக்கறிஞர் கருடன் கொலை கேஸ் ஒன்றில் அப்பாவி அன்றிலை மாட்டி விடுகிறான். ?அவள் நிலை என்ன? அவளை காப்பாற்றினா ? காதல்,காமெடி, ரொமான்ஸோடு கலுழன்

தீயவா நீ என் தூயவா பகுதி ஐந்து

அத்தனை பேரையும் மிரட்டி தன் இலக்கை அடைந்த தீயவன் தீயவன் தூயவன் ஆவது சாத்தியமா??

அந்நியன்

அக்னி புத்திரன் நிழல் உலக தாதா இவன் வாழ்க்கையில் மதி வந்த பிறகு எப்படி மாறியது என்பதே கதை.. ஆன்டி ஹீரோ கதை ,ரொமன்ஸ் கதை விரும்பிகளுக்கு அந்நியன் விருந்தாகும்

மன்னவன் வந்தானடி ரதியே

முதல் பார்வையிலேயே சத்யாவிடம் இளமதிக்கு மோதலாகி இருவரும் பிடிக்காது போட்டியாக நிற்க ,இருவருக்கும் இடையே காதல் வந்ததா? காாமெடி,காதல்,ரொமன்ஸோடு மன்னவன்

செந்நீரில் கொகுடியோ

மதுரையை கலக்கும் பெண் தாதா காதலில் விழுந்தால் என்ன ஆகும் ?

அயூரம் தூவும் மயூரம்

சந்தோஷ் தன் காதல் தோல்வியில் வாழ்க்கை வெறுத்து அலைபவன் போதையில் தவறுதலாக சுயம் இல்லாது கார்முகிலோடு கலந்து விடுகிறான். அவளும் அவன் மீது உள்ள ஒருதலை காதலில் அதை ஏற்று க…

மிஞ்சியின் நாதமாய் வா

பெண்கள் போதைக்கு மட்டும் என்று தவறுதலான வளர்ப்பில் வளரும் வாஞ்சிநாதன் ,ஆணுக்கும் ஒழுக்கம் வேண்டும் என்று நினைக்கும் யாழினிக்கும் திருமண பந்தம் ஏற்பட்டால் காதல் என்ன கதி ஆகும்

இரலையின் இரவல் திருமகள்

இரலையின் இரவல் திருமகள் !! நாயகன் மாணிக்கம் நாயகி ஸ்ருதி தாஜ் நாயகன் என்றால் கம்பீரமாக மில்லியனர் பில்லியனராக தான் இருக்க வேண்டமா நாயகி என்றால தத்தியாக …

மோகமழை பொழிகின்றாயடா

மனைவியை இழந்த யோகி ஒரு மகனோடு முதல் கணவனை விவாகரத்து பெற்ற லாவாவை மறுமணம் செய்கிறான்.. இதனால் அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வந்ததா உணர்வுகள் ரீதியாக அவர்களின் நிலை சமு…

ஏக்கம் தீர்க்கவா சமரா

தன்னை காதலிக்க மறுத்த ரதியை திருமணம் செய்து... அவளை காதலிக்க வைத்தானா ..சமராவின் ஏக்கம் தீர்த்தாளா ரதி... காதல் ,ரொமான்ஸ் ,காமெடி யோடு சமரா...

ராஜாவின் ரோஜாப்பூ 1

தன் இரக்க குணத்தால் யுதனராஜாவை கவர்கிறாள் ரோஜா.. அவளை கட்டாயத்தின் பேரில் திரூமணம் செய்கிறான்..அவன் உண்மையான அன்பினால் கவரப்பட்டு யுதனை காதல் செய்கிறாள் ரோஜா ..அவன் தன் அ…