மேலே உயரே உச்சியிலே - பாகம் 2
Share:

மேலே உயரே உச்சியிலே - பாகம் 2

Mele Uyare Uchiyile - Paagam 2

Check Price on Amazon

மேலே உயரே உச்சியிலே - பாகம் 2

Mele Uyare Uchiyile - Paagam 2

பக்கங்கள்
240
பதிப்பகம்
திருமகள் நிலையம்
மொழி
தமிழ் (Tamil)

ஒரு மெகா சைஸ் நாவலின் இரண்டாம் பாகம் இந்த மேலே உயரே உச்சியிலே தினபூமியில் தினமும் எழுதப்பட்டபோதே பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. விறுவிறுப்பை மட்டுமே மனதில் கொண்டு இந்த தொடரை எழுதினேன். தொலைக்காட்சியில் தினமும் பெகா தொடர் வருவது போல தினசி தாளிலும் வந்தால் எப்படி இருக்கும் என்கிற யோசனையில் செய்யப்பட்டது.நல்ல வெற்றிக் கண்டது. தொடராக வந்த போது அடைந்த வெற்றியை விடவும் புத்தகமாக…

Interested in this book? Check Price on Amazon
Shelves
Novel நாவல்

More like this


நந்தி ரகசியம்

இந்த புத்தக தொகுப்பில நந்தி ரகசியம் எனும் பெயரில் ஒரு நாவலும் பொக்கிஷத்தின் சாவி என்கிற பெயரில் ஒரு நாவலும் இடம் பெற்றுள்ளது. இதில் நந்தி ரகசியம் ஒரு பக்குவமான சமையல் ப…

3.4/5 · 11 reviews

மரகதலிங்கம்

சிவன்குடி மரகதலிங்கம் மிக விசேஷமானது.புராணப்படி இந்திரனே அந்த மரகதலிங்கத்தைச் செய்து சிவன்குடி ஆலயத்தில் வைத்து வழிப்பட்டானாம். அந்த மரகதலிங்கத்தை -தொடர்ந்து ஒரு மண்டல க…

3.8/5 · 9 reviews

மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

3.6/5 · 7 reviews

கிருஷ்ண தந்திரம்

''அர்ஜீன்னிடம் கிருஷ்ணன், என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டாராம். அதற்கு அர்ஜீன்ன், 'கண்ணா! நீயே பரிபூரண பிரம்மம்'' என்றானாம். இதைக்கேட்ட கிருஷ்ணன், தனது நண்பன…

4.0/5 · 14 reviews

மேலே உயரே உச்சியிலே முதல் பாகம்

ஒரு மெகா சைஸ் நாவலின் இரண்டாம் பாகம் இந்த மேலே உயரே உச்சியிலே தினபூமியில் தினமும் எழுதப்பட்டபோதே பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. விறுவிறுப்பை …

சிவம்

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டிகள் அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை. அவை தானாய் என்னுள் தோன்றின. …

3.2/5 · 28 reviews

ஐந்து வழி மூன்று வாசல்

பல நாட்களுக்குப் பிறகு இன்று சூரியனைப் மார்க்க முடிகிறது. பகல் வேளை ஐந்து மணி நேரமே பொந்து போதிலும் வெயில் சுடவில்லை. மேகங்களோ பண்டாயொழிவோ மூடுபனியோ பனிப்புயலோ இல்…

3.7/5 · 23 reviews

மதுரை அரசி

இந்நாவலின் களமான மதுரை, நான் 25 வருடங்களுக்கும் மேலாக வாழந்துவரும் ஒரு களமாகும். மதுரையின் பூகோளம் எனக்கு மிகவே பரிச்சயமான ஒன்று. அதிலும் இன்று சரித்திர எச்சங்களாகத் …

தங்க திரிசூலம்

இப்புத்தகத்தின் தொகுப்பலுள்ள இருநாவல்களுமே ஆன்மீகத்தை மையமாக கொண்டவை.ஒரு கதை நகரத்திலும் மலைத் தலம் ஒன்றிலும் நடக்கிறது. இன்னொன்று நகரத்தோடு முடிந்து போகிறது. இரு கதைக…

சொர்ண ரகசியம்

சொர்ண ரகசியம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திருக்…

தேடாதே தொலையாதே

இத்தொகுப்பிலுள்ள நாவல் பற்றியும் நான் சற்று சொல்லியாக வேண்டும். இவை மாத நாவல்களாக வெளிவந்தவை! மாத நாவல்கள் குறித்து ஒரு கருத்து இருக்கிறது. 'மாத நாவல்கள் ஒரு வெகுஜன ச…