Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
மார்க்சியம் சில போக்குகள்
Marxiyam Sila Pokkugal
- பக்கங்கள்
- 96
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123409856
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் வெறும் கொள்கையாளர்கள் மட்டுமல்ல. உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டுவதில் ஈடுபட்டவர்கள் இந்த அம்சத்தைக் கவனியாமல் மார்க்சியத்தின் சில அமசங்களை எடுத்துக்கொண்டு அதற்கு விளக்க்ம் செய்யும் பாசிரியானதல்ல். மார்க்சியத்தின் அடிப்படைகளை நிராகரித்துவிட்டு ஒரு புதிய ஆடை அணிவித்து இதுதான் மார்க்சியம் என்றால் அதனை ஏற்றுக்கொள்வது த்துதுவெக் கொலையாகும்.
Genres
Shelves
More like this
இந்தியத் தத்துவம்
நூலாசிரியர் எஸ். தோதாத்ரி முற்போக்கு எழுத்தாளர் ஆவார். மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் சிறந்த நூல்களுள் ஒன்றான உலகாயதம் என்னும் ஆய்வு நூல் தமிழில் மொழிபெயர்த்…
வரலாற்றில் ஒருமைவாத வளர்ச்சி
இந்த நூலின் மையமான கருத்து, வரலாறு பற்றிய பார்வையாகும். வரலாற்றில் பொருள் முதல்வாதக் கருத்து எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பதை விளக்குகிறது. அத்துடன் கருத்து முதல்வாத ந…
வைணவம் மார்க்சியப் பார்வை
இந்நூல் இடைக்காலத் தமிழகத்தின் பெரும் மதங்களில் ஒன்றான வைசவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. சைவத்திலிருந்து வைணவம் வேறுபடும் விதங்…
வரலாற்று இயல் பொருள்முதல்வாதம்
வரலாற்று இயல் பொருள்முதல்வாதம் ; மாரிஸ் கார்ன்பார்த் என்பவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தவாதியாக இருந்தவர். கிறிஸ்டோபர் காட்வெல், மாரிஸ்டாப் ஜார்ஸ்தாம்சன் ஆகியோரின் ச…
பிரெடரிக் ஏங்கல்ஸ்
ஏங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் நவீன கால பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் ஏங்…
உலகாயதம் (பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு)
‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு …
கடவுள்
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது ஒரே மையத்தில் இருந்து உருவான ஒற்றைத் தத்துவம் அல்ல; பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றோடொன்று விவாதித்தும் வளர்த்தெடுத்தும் உருவாக்கிய ஒரு பரந்த பொதுத்த…
பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை
பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமயப்பெரியார் இருவர். அவர்கள் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் ஆவர். அனைத்துச் செல்வங்களையும் அனுபவிக்கும் அரும்பேறு பெற்ற பத்திரகிரியார், அனை…
அனுபவ மொழிகள்
'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனை…
தோட்டத்துப் பூக்கள்
நான் பல்வேறு சமயங்களில் எழுதிய மிகவும் சுவையான துணுக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் துணுக்குகளை நானே படித்துப் பார்க்கும்போது எனது நூல்களை வெளியிட்டவர்கள் இவற்றை எப்பட…
பேரறிஞர் இருவர் சாக்ரட்டீஸ் பிளேட்டோ
சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும்,…